மேதாவியும் படகோட்டியும்
ஒரு நாள், பட்டணத்திலிருந்து வந்த ஒரு படித்த மேதாவி, நதியைக் கடக்க எண்ணினான்.
Archive
எங்கள் அனைத்து கட்டுரைகளின் தொகுப்பு.
ஒரு நாள், பட்டணத்திலிருந்து வந்த ஒரு படித்த மேதாவி, நதியைக் கடக்க எண்ணினான்.
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு…
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) செவியுறுதல், உரைத்தல் முதலிய ஒன்பது வழிகளில் கிருஷ்ண பக்தி ஆற்றப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. அந்த ஒன்பது வழிமுறைகளை ஸ்ரீல…
தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் ஜடவுலகிலுள்ள அனைவரும் எவ்வாறு பாலுறவில் மயங்கியுள்ளனர் என்பதையும், அதிலிருந்து வெளிவருவதற்கான வழியையும் ஸ்ரீல…
வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் தற்போதைய தருணத்தில், இயற்கை விவசாயத்திற்கான ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களும்…
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) சிற்றஞ் சிறுகாலை (விடியற்காலை அல்லது பிரம்ம முகூர்த்தம் என்பது) ஆன்மீகச் செயல்களுக்கு மிகவும் உகந்தது. சிற்றஞ் சிறுகாலையில்…
நவம்பர் 15ஆம் தேதியன்று, சோலாபுர் நகரில் அமைந்துள்ள இஸ்கான் கோயிலில், ஸ்ரீ ஸ்ரீ ராதா-தாமோதரரின் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நவம்பர் 19ஆம் தேதியன்று,…
வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் மனிதர்கள் நிலவிற்குச் செல்ல முயன்று கொண்டுள்ள தற்போதைய கால கட்டத்தில், கிருஷ்ண உணர்வானது ஏதோ…
— வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் காலம் வெகு விரைவாக மாறி வருகின்றது, நம்மைச் சுற்றி அன்றாடம் நிகழும் மாற்றங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. அவற்றை கிரகித்து…
—சியாமசுந்தர பிரபுவின் நினைவுகளிலிருந்து ஒரு சமயம் நாங்கள் மாயாபுரில் தங்கியிருந்தபோது, எங்களிடம் 1948இல் தயாரிக்கப்பட்ட பழமையான கார் ஒன்று இருந்தது, ஹட்சன்…
எந்தச் செல்வமும் தன்னுடையதல்ல என்ற உணர்வுடன், கிருஷ்ணரைத் தவிர தனக்கென்று யாரும் கிடையாது, எதுவும் கிடையாது என்பதை உணர்ந்து, அவரை அணுகும் மனநிலை. வழங்கியவர்:…
இர்வினிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான டாக்டர். கிரெகோரி பென்ஃபோர்ட் என்பவருடன், ஸ்ரீல பிரபுபாதர், பரிணாமச் சுழற்சியில் பெறப்படும் மனிதப்…
-
— வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ் உலகம் முழுவதும் அரசு அங்கீகாரத்துடன் பல்வேறு படுகொலைகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. அப்படி என்ன படுகொலைகள்…
வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் கடவுளை நேருக்கு நேராகக் காண பலரும் விரும்புகின்றனர். அவரை உண்மையிலேயே காண்பதற்கான வழிமுறை என்ன,…
—ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமியின் நினைவுகளிலிருந்து பிரபுபாதர் எளிதில் திருப்தியடைபவராகக் காணப்பட்டார். தமது சீடர்களின் சேவையினைப் பாராட்டி அவரளித்த கூற்றுகளும்…
இர்வினிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான டாக்டர். கிரெகோரி பென்ஃபோர்ட் என்பவருடன், ஸ்ரீல பிரபுபாதர், பல்வேறு அறிவை வளர்த்துக் கொண்டுள்ள நவீன…
வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் தமிழ் ஆர்வலர்கள் என்ற போர்வையில் உள்ள பெயரளவிலான தமிழ் அரசியல்வாதிகள், இனவாதிகள், நாத்திகவாதிகள் முதலானவர்கள் “தமிழன்: கடவுள்…
https://pub-9841dfcfb85f4a1cb3fd1f0b1da396d0.r2.dev/uploads/2021/11/c1.jpg https://pub-9841dfcfb85f4a1cb3fd1f0b1da396d0.r2.dev/uploads/2021/11/c2.jpg https://pub-9841dfcfb85f4a1cb3fd1f0b1da396d0.r2.dev/uploads/2021/11/c3.j…
— வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் சமீபத்தில் இந்துத்துவ சிந்தனையில் ஆர்வமுடைய அறிஞர் ஒருவர், “என்னுடைய வழிபாடே உயர்ந்தது என்று கூறுதல் அசுரத்தனம்,” என்று…
வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ் சிகிச்சை பலனின்றி நோயாளி மரணமடைந்தார்,” என்னும் வாக்கியத்தை செய்தித்தாள்களில் படித்திருப்போம், தொலைக்காட்சிகளில் கேட்டிருப்போம்,…
செப்டம்பர் 1, 2021, புதுடில்லி: இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் இவ்வுலகில் தோன்றியதன் 125ஆவது வருடத்தைச்…
வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் பாவத்திலிருந்து தூய்மையடைதல் ஒருவன் எந்த அளவிற்கு நாம உச்சாடனத்தில் ஈடுபடுகின்றானோ, அந்த அளவிற்கு…
செப்டம்பர் 1, 2021, கொல்கத்தா: பிரபுபாதர் 1896இல் தெற்கு கொல்கத்தாவின் தோலிகுங்கே பகுதியில் தோன்றினார். பிரபுபாதர் தோன்றிய அந்த புனிதமான இடமானது பல்வேறு…