முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
வகைப்படுத்தப்படாதது

கடவுள் இருக்கின்றாரா?

கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்னும் கேள்வி பலரின் மனதில் அவ்வப்போது எழக்கூடிய ஒன்றாகும். கடவுள் இருக்கின்றார் என்று கூறும் ஆத்திகர்களுக்கும், கடவுள் இல்லை…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 டிசம்பர், 2010

வகைப்படுத்தப்படாதது

ஏகாதசி, விரதங்களில் முதன்மையானது

வைகுண்ட ஏகாதசி அல்லது மோக்ஷத ஏகாதசி என்று அறியப்படும் ஏகாதசி, எல்லா ஏகாதசிகளிலும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் அது…

wadminw · 2 டிசம்பர், 2010

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் : ஒரு கண்ணோட்டம்

தனது நண்பனாகவும் பக்தனாகவும் அர்ஜுனன் இருப்பதால், இந்த பரம இரகசியத்தை அவனிடம் உரைப்பதாக பகவான் கூறுகின்றார். ஞானி, யோகி, பக்தன் என்று மூன்று விதமான…

Sri Giridhari Das · 1 டிசம்பர், 2010

முழுமுதற் கடவுள்

நரகாசுர வதம்

பௌமாசுரன் என்னும் அசுரன், பல்வேறு மன்னர்களின் அரண்மனைகளிலிருந்து 16,000 அரச குமாரியரைக் கடத்திச் சென்று சிறைப்படுத்தியதையும், அற்புத குணங்கள் நிறைந்த முழுமுதற்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 நவம்பர், 2010

வகைப்படுத்தப்படாதது

மனித வாழ்வின் நான்கு எதிரிகள்

பக்குவமற்ற புலன்கள், ஏமாற்றும் இயல்பு, தவறு செய்யும் தன்மை, மாயையின் வசப்படுதல் ஆகிய நான்கு முக்கிய குறைபாடுகள் சாதாரண உயிர் வாழிகளிடம் காணப்படுகின்றன.…

wadminw · 1 நவம்பர், 2010

குரு

ஸ்ரீபாத மத்வாசாரியர்

வைஷ்ணவ ஆச்சாரியர்களில் தலைசிறந்து விளங்கியோரில் ஒருவர் ஸ்ரீபாத மத்வாசாரியர். 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர், துவைதம் என்று பிரபலமாக அறியப்படும் தத்துவவாதக்…

wadminw · 2 அக்டோபர், 2010

வகைப்படுத்தப்படாதது

கார்த்திக் மாதமும் தாமோதர பூஜையும்

கார்த்திக் மாத பூஜையில் மிகவும் முக்கியமானது என்னவெனில், பகவான் கிருஷ்ணரை தாமோதரரின் வடிவில், அதாவது அவரது வயிற்றை கயிற்றின் மூலம் உரலுடன் கட்டப்பட்ட வடிவில்…

Sri Giridhari Das · 1 அக்டோபர், 2010

தத்துவம்

பிறப்பற்றவரின் பிறப்பு

எல்லாத் தோற்றங்களுக்கும் மூலமாக விளங்கும் இறைவன், மனிதர்களுக்கு மத்தியில் தோன்றும்போது அது குழப்பக்கூடியதாக இருப்பதால், அவரது பிறப்பு குறித்து பல்வேறு…

Sri Giridhari Das · 2 செப்டம்பர், 2010

முழுமுதற் கடவுள்

ஸ்ரீமதி ராதாராணியின் மகத்துவம்

ஸ்ரீமதி ராதாராணி கருணையே வடிவானவள். உலக உயிர்வாழிகளிடம் மிகவும் கருணையும், பேரன்பும் உடையவள். கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவளாக இருப்பினும், துளியும் கர்வம்…

wadminw · 2 செப்டம்பர், 2010

வகைப்படுத்தப்படாதது

இன்பத்தைத் தேடி...

இவ்வுலகிலுள்ள அனைவரும் இன்பத்தைத் தேடி அலைகின்றனர். இன்பமாக இருப்பதற்காக சிலர் மது அருந்துகின்றனர், சிலர் புகை பிடிக்கின்றனர், சிலர் திரைப்படம் பார்க்கின்றனர்,…

பகவத் தரிசனம் · 1 செப்டம்பர், 2010

படக்கதைகள்

திருடன் சாதுவாக மாறுதல்

மன்னர் சாதுக்களுக்கு ஏதேனும் பரிசுகளை வழங்குவார், அவர்களிடமிருந்து அவற்றை எளிமையாகத் திருடிவிடலாம். அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஒரு திருடனும் வந்தான்.

wadminw · 8 ஆகஸ்ட், 2010

வகைப்படுத்தப்படாதது

ஸ்ரீ கிருஷ்ண பிரசாதம்

ஒருவனது ஆகாரம் சுத்தமானதாக இருந்தால் அவனது உள்ளமும் உடலும் தூய்மையாக இருக்கும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, உண்ணும் உணவு குறித்து நாம் எப்போதுமே…

wadminw · 2 ஆகஸ்ட், 2010

வகைப்படுத்தப்படாதது

மக்கள்தொகைப் பெருக்கமும் உண்மையான பற்றாக்குறையும்

இயற்கையின் நோக்கத்தையும், அதன் சட்டங்களையும் நாம் புரிந்து கொண்டால், அமைதியும் முன்னேற்றமும் கொண்ட உலகத்தில் இயற்கையோடு இணைந்து சுலபமான முறையில் நம்மால் வாழ…

wadminw · 1 ஆகஸ்ட், 2010

படக்கதைகள்

பிராமணரும் செருப்புத் தைப்பவரும்

ஸ்ரீ நாரத முனிவர் பகவான் நாராயணரின் புகழைப் பாடிய வண்ணம் மூவுலகங்களிலுள்ள எல்லா இடங்களுக்கும் பயணம் செய்து வருகிறார்.

A.C Bhaktivedanta Swami Prabhupada · 8 ஜூலை, 2010

வகைப்படுத்தப்படாதது

தமிழ் மொழியும் தமிழ் பண்பாடும்

தொன்றுதொட்டு சீரும் சிறப்புமாகத் திகழும் நம் தமிழ் மொழி, செம்மொழி என்னும் சிறப்பைப் பெற்று அதனைத் தற்போது கொண்டாடி வருகிறோம். கலைஞர்கள், அறிஞர்கள், புலவர்கள்…

Sri Giridhari Das · 2 ஜூலை, 2010

வகைப்படுத்தப்படாதது

பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால்

பிறப்பு இறப்பைப் பற்றியும், அவற்றிற்கு அப்பால் இருக்கக்கூடிய உண்மையைப் பற்றியும் தற்போது ஆராய உள்ளோம். குழந்தைகள் பிறக்கின்றன, விலங்குகளும் பிறக்கின்றன, செடி…

H.H.Bhanu Swami · 1 ஜூலை, 2010

வகைப்படுத்தப்படாதது

சாது சங்கம்

சங்கம் எடுத்துக் கொள்ளும்பொழுது நாம் நமது உணர்வுகளையும் அனுபவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். சாது சங்கத்தை ஏற்றுக்கொள்ளும்போது சாதுக்களின்…

பகவத் தரிசனம் · 3 மே, 2010

வகைப்படுத்தப்படாதது

பசுத்தோல் போர்த்திய புலிகள் சாதுவின் வேடத்தில் போலிகள்

சாது எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஒவ்வொருவரும் தங்களுக்கென்று சொந்தக் கருத்துகளை உருவாக்குகின்றனர்: நன்றாகப் பழகுபவர், புன்சிரிப்புடன் திகழ்பவர், ஆசி…

Bhakti Vikasa Swami · 2 மே, 2010

வகைப்படுத்தப்படாதது

அசுரர்களின் எதிரி; பக்தர்களின் பாதுகாவலர்

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சர்வதேச தலைமையகம் மேற்கு வங்காளத்திலுள்ள மாயாபூரில் உள்ளது. அங்கு வீற்றிருக்கும் உக்கிர நரசிம்மர் (அருகிலிருக்கும் படத்தைப்…

Srimati Devi Dasi · 1 மே, 2010

வகைப்படுத்தப்படாதது

யாருக்குச் சொந்தம்?

அரசியல் காரணங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தோமெனில், ஓர் இடத்தில் பிறந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்த பல்வேறு நபர்கள், அந்த நகரத்தில் உள்ள…

Sri Giridhari Das · 4 மார்ச், 2010

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வாழ்க்கையும் கொள்கைகளும்

நித்யானந்த பிரபுவிற்கும் ஹரிதாஸ தாகூருக்கும் அவரளித்த முதல் கட்டளை: “நண்பர்களே, செல்லுங்கள்! நகரத்தின் வீதிகளுக்குச் செல்லுங்கள், வீடுவீடாகச் சென்று ஒவ்வொரு…

wadminw · 3 மார்ச், 2010

தீர்த்த ஸ்தலங்கள்

மதுராவில் வசித்தல்

கவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது வசிப்பிடத்தைப் பற்றி பகவத் கீதையில் (15.6) பின்வருமாறு கூறுகிறார்: “எனது அந்த உயர்ந்த இருப்பிடம், சூரியனாலோ, சந்திரனாலோ,…

பகவத் தரிசனம் · 2 மார்ச், 2010

முழுமுதற் கடவுள்

ஸ்ரீ ஜகந்நாதர் ஜகத்தில் தோன்றிய வரலாறு

உள்ளே சிற்பியைக் காணவில்லை, ஜகந்நாதர், பலதேவர், மற்றும் சுபத்ரையின் விக்ரஹங்கள் முற்றுப் பெறாத நிலையில் இருந்தன. கொடுத்த வாக்கை மீறி ஏழு நாள்கள் முன்னதாகவே…

wadminw · 3 ஜனவரி, 2010

குரு

சித்தாந்தத்திற்காகப் போராடிய பக்திசித்தாந்தர்

பரந்தாமனின் பேர் பாட பாரெங்கும் பரவியுள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு இந்த பக்திசித்தாந்தரே காரணம், இவரது கட்டளையின்படியே பக்திவேதாந்த சுவாமி…

Gita Govinda Dasi · 2 ஜனவரி, 2010