முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
தத்துவம்

புலன்களைப் புனிதப்படுத்தும் விக்ரஹ வழிபாடு

ஆன்மீக உலகில் வீற்றுள்ள புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், ஜடவுலக வாழ்வில் சிக்கித் தவிக்கும் ஜீவன்களின் மீது கருணை கொண்டு, பல்வேறு ரூபங்களில்…

பகவத் தரிசனம் · 1 ஜனவரி, 2010

படக்கதைகள்

கீதைக்காக ஒரு குடும்பம்

ஒரு பிரபலமான குரு தனது சீடனிடம் பகவத் கீதையின் பிரதி ஒன்றை கொடுத்தார். இந்த பகவத் கீதையை தினமும் படித்து, வாழ்வை பக்குவப்படுத்திக் கொள். அப்படியே செய்வேன்…

wadminw · 8 நவம்பர், 2009

பகவத் கீதை

பகவத் கீதை அவதரித்த குருக்ஷேத்திரம்

குருக்ஷேத்திரப் போர் மோக்ஷத ஏகாதசி நாளன்று துவங்கியது. அன்றுதான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தார். ஒவ்வொரு வருடமும் அந்நாள், பகவத் கீதை தோன்றிய…

Lokanath Swami · 3 நவம்பர், 2009

ஸ்ரீமத் பாகவதம்

பக்திப் பரவசத்தை நல்கும் ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் என்றால் மிக அழகானது, அல்லது மிகச் சிறந்தது, அல்லது புகழ் வாய்ந்தது என்று பொருள். பாகவதம் என்றால் பகவானிடமிருந்து வருவது அல்லது பகவானுடன் தொடர்புடையது…

பகவத் தரிசனம் · 2 நவம்பர், 2009

ஸ்ரீல பிரபுபாதர்

ஸ்ரீல பிரபுபாதர்

“புலனின்பமே பிரதானம்” என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி,…

பகவத் தரிசனம் · 2 செப்டம்பர், 2009

வைஷ்ணவ சித்தாந்தம்

இறையன்பை வழங்கும் திருநாம உச்சாடனம்

புனித நாமங்கள் இரு வகைப்படும். ஒன்று, முக்கிய நாமங்கள் என்றும், மற்றொன்று, கௌன்ய நாமம், அதாவது இரண்டாம் நிலை நாமங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இனிமையான…

பகவத் தரிசனம் · 1 செப்டம்பர், 2009