முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
வகைப்படுத்தப்படாதது

நவீன கல்வியின் குறைபாடுகள் யாவை?

நல்லொழுக்கத்தையும் நற்பண்புகளையும் கற்றுக் கொடுக்கும் கல்வியே சிறந்த கல்வி வழங்கியவர் : திரு. சைதன்ய சரண தாஸ் “கட்டுப்படும் இயந்திரங்களும் கட்டுப்படாத…

wadminw · 4 ஜூலை, 2011

வகைப்படுத்தப்படாதது

மின் தட்டுப்பாடு, தீர்வு உண்டா?

உலகளவில் எரிசக்தியின் பயன்பாடு ஒவ்வொரு வருடமும் இரண்டு சதவிகித அளவில் அதிகரித்து வருகிறது. கடைசி இருபது ஆண்டுகளில் எரிசக்தியில் பாதி அளவினை தொழிற்சாலைகள்…

wadminw · 4 ஜூலை, 2011

வகைப்படுத்தப்படாதது

மசோதாக்களால் ஊழலை ஒழிக்க முடியுமா?

ஊழலை ஒழிக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். வெறும் சட்டத்தின் மூலம் ஊழலை ஒழித்துவிட முடியுமா? அது சாத்தியமா? நிச்சயம் இல்லை.…

wadminw · 2 ஜூலை, 2011

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

கிருஷ்ணரிடம் சரணடைந்தால் மாயையை எளிதில் கடக்க முடியும்; இருப்பினும், பலர் கிருஷ்ணரிடம் சரணடைவது இல்லை, ஏன்? ஏனெனில், அவர்கள் சற்றும் அறிவற்ற மூடர்களாகவும்,…

Sri Giridhari Das · 1 ஜூலை, 2011

ஸ்ரீல பிரபுபாதர்

ஜபம் செய்வதும் கவனம் சிதறுவதும்

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் விருந்தினர் ஒருவருக்குமிடையில் ஆகஸ்ட் 14, 1971ஆம் ஆண்டில் இலண்டன் நகரில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி ஸ்ரீல…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 ஜூன், 2011

முழுமுதற் கடவுள்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மறைந்த விதம்

ஸ்ரீமத் பாகவதத்திலும் இதர புராணங்களிலும் பரம புருஷ பகவானின் பல்வேறு அவதாரங்களைப் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் எங்கு பிறந்தார் (பிறப்பார்),…

wadminw · 4 ஜூன், 2011

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம்

நாமாசாரியர்

நாமாசாரியர் என்னும் சமஸ்கிருத சொல், நாம, ஆசாரியர் என்னும் இரு சொற்களின் கூட்டுச் சொல்லாகும். நாம என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமத்தைக் குறிக்கும்.…

wadminw · 3 ஜூன், 2011

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

யோகத்தின் அத்தகு உயர்ந்த நிலையை அடைவதற்கு உடல், மனம், மற்றும் ஆத்மாவினை எப்போதும் பரமனின் தொடர்பில் ஈடுபடுத்த வேண்டும்; தனிமையான இடத்தில் தனியே வசித்த

Sri Giridhari Das · 1 ஜூன், 2011

வகைப்படுத்தப்படாதது

தாங்கள் பயணம் செய்பவரா?

ஜட வாழ்வின் துன்பத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக, ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய முக்கியமான கட்டளைகளுள் ஒன்று, அவரது புத்தகங்களையும்…

wadminw · 5 மே, 2011

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதையின் அழிவற்ற விஞ்ஞானம் பன்னெடுங் காலத்திற்கு முன்பாகவே சூரிய தேவனுக்கு உரைக்கப்பட்டு குரு சீடப் பரம்பரையின் மூலமாக உணரப்பட்டு வந்தது என்றும்,…

Sri Giridhari Das · 4 மே, 2011

பக்தி கதைகள்

படித்தவனுக்கும் பாமரனுக்கும் ஏற்ற பக்தி

பக்தி–யாரெல்லாம் இதில் ஈடுபடலாம்? என்னும் கேள்வி நம் எல்லோர் மனதிலும் எழக்கூடிய ஒன்றாகும். பக்தி என்று சொல்வதைவிட பக்தித் தொண்டு என்று உரைத்தல் சிறந்ததாகும்.…

wadminw · 3 மே, 2011

வகைப்படுத்தப்படாதது

எனக்கு என் கண்கள் வேண்டும்!

பகவானின் கட்டளையை நிறை வேற்ற எனக்கு சக்தி தருமாறு அவரிடமே வேண்டிக் கொண்டு, கிட்டத்தட்ட மூச்சிரைக்க பூஜாரியின் அறையை நோக்கி முன்னேறி னேன். அங்கு திரு. ஜனநிவாஸ…

wadminw · 2 மே, 2011

வகைப்படுத்தப்படாதது

இராமாயணம் கேள்வி பதில்கள்

இராமாயணம்—பாரத தேசத்தின் பொற்காவியம். பன்னெடுங்காலத்திற்கு முன்பு முழுமுதற் கடவுளான ஸ்ரீ இராமர் இப்புண்ணிய பூமியில் வாழ்ந்தபோது, அவரது செயல்களை, மக்கள்…

Sri Giridhari Das · 5 ஏப்ரல், 2011

வகைப்படுத்தப்படாதது

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

கடமையைச் செய்வதா, துறப்பதா, இரண்டில் எது சிறந்தது என்னும் அர்ஜுனனின் கேள்வியுடன் தொடங்கிய மூன்றாம் அத்தியாயத்தில், கர்ம யோகத்தின் தன்மைகள் குறித்து பகவான் ஸ்ரீ…

Sri Giridhari Das · 2 ஏப்ரல், 2011

தீர்த்த ஸ்தலங்கள்

சித்திரகூடம்

பகவான் ஸ்ரீ இராமர் தன் பத்தினி சீதாதேவியுடனும் தம்பி இலட்சுமணருடனும் சித்திரகூட வனத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அவர்கள் இங்கு எவ்வாறு…

Bhakti Vikasa Swami · 1 ஏப்ரல், 2011

வகைப்படுத்தப்படாதது

கிரிக்கெட் காய்ச்சல்

ஒவ்வொரு காய்ச்சலுக்கும் பின்னணியில் சில கிருமிகள் இருப்பதுபோல, கிரிக்கெட் காய்ச்சல் பரவுவதற்கும் சில கிருமிகள் காரணமாக உள்ளன. இந்த கிரிக்கெட் வைரஸ், ஏற்கனவே…

wadminw · 3 மார்ச், 2011

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

யோகம் என்றால் “இணைத்தல்” என்று பொருள். ஜடவுலகில் கட்டுண்டு வசிக்கும் ஜீவனை முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணருடன் இணைப்பதற்கான வழிமுறையே யோகம் எனப்படும். செய்யும்…

Sri Giridhari Das · 1 மார்ச், 2011

வகைப்படுத்தப்படாதது

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவோம்

மஹாராஜா பரீக்ஷித், தன் தாய் உத்தரையின் கருவறையில் இருந்தபோது, அஸ்வத்தாமன் ஏவிய பிரம்மாஸ்திரம் பெரும் சக்தியுடன் அவரை அழிக்க வந்தது. அப்போது கருணையே வடிவான…

wadminw · 2 பிப்ரவரி, 2011

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

அர்ஜுனன் தன்னிடம் சரணடைந்த சீடன் என்பதால், நட்பு ரீதியிலான அனைத்து வார்த்தைகளையும் கைவிட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், உடனடியாக குருவின் ஸ்தானத்தை ஏற்று, பண்டிதனைப்…

Sri Giridhari Das · 1 பிப்ரவரி, 2011

ஸ்ரீல பிரபுபாதர்

திருமணம், ஒரு புனிதமான பந்தம்

இந்த ஜடவுலகில் ஆண்-பெண் உறவு மிகவும் முக்கிய மானதாகக் கருதப்படுகிறது. மனித சமுதாயத்தில் மட்டுமின்றி, பூனைகள், நாய்கள், பறவைகள் என எல்லா உயிரினங்களிலும்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 ஜனவரி, 2011

வகைப்படுத்தப்படாதது

கலி யுகத்தின் தீயவிளைவுகள்

ஆன்மீகம் குன்றிய தற்போதைய கலி யுகம் சண்டையும் ஏமாற்றமும் நிறைந்த யுகம் என்று வேத சாஸ்திரங்கள் விவரிக்கின்றன. சப்தரிஷி மண்டலம் மகர நட்சத்திரத்தைக் கடந்து…

Bhakti Vikasa Swami · 3 ஜனவரி, 2011

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில்--ஒரு கண்ணோட்டம்

பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட பகவத் கீதையின் முதல் அத்தியாயம், தர்மக்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் போர் புரியும் எண்ணத்துடன் கூடிய தனது மகன்களும் ப

Sri Giridhari Das · 1 ஜனவரி, 2011

வகைப்படுத்தப்படாதது

கடவுளை அறிவது எப்படி?

நேரடியாகப் புலன்களால் அறிவைப் பெறக்கூடிய வழிமுறை பிரத்யக்ஷ பிரமாணம் எனப்படும். இதில் சில பிரச்சனைகள் உள்ளன. நமது புலன்கள் எல்லைக்குட்பட்டவை. நமது கண்களால்…

பகவத் தரிசனம் · 1 ஜனவரி, 2011

படக்கதைகள்

வயோதிக குரங்கின் விவேகம்

மன்னர் ஒருவர் தனது மகன்களின் பொழுது போக்கிற்காக தனது அரண்மனையில் ஒரு குரங்குக் கூட்டத்தினை வளர்த்து வந்தார். மிகவும் ருசியான உணவுகள் தேவைக்கு அதிகமாகவே…

wadminw · 8 டிசம்பர், 2010