முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
சமுதாய பார்வை

ரஷ்ய பகவத் கீதை வழக்கும் விளக்கமும்

சமீபத்திய வருடங்களில் ரஷ்ய மக்களில் பலர் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் (இஸ்கானில்) இணைந்து பக்தர்களாக மாறி வருகின்றனர். இத்தகைய மாற்றங்களுக்கு ஸ்

Sri Giridhari Das · 2 பிப்ரவரி, 2012

வகைப்படுத்தப்படாதது

பாரதப் பண்பாட்டினை விரும்பும் அமெரிக்கர்

ஹரிபாத தாஸ்: நாங்கள் எங்களது குருவான ஸ்ரீல பிரபுபாதரால் ஆசிர்வதிக்கப்பட்டதால், மனித வாழ்வின் உண்மையான நோக்கத்தினைப் புரிந்து கொண்டுள்ளோம். கிருஷ்ணரின் மீதான…

Sri Giridhari Das · 1 பிப்ரவரி, 2012

முழுமுதற் கடவுள்

வேண்டுவன வேண்டாமை வேண்டும்

கிருஷ்ணரின் மீது அன்பு செலுத்துவதே நமது இயற்கையான நிலை. நாம் அவர்மீது அன்பு செலுத்தினால், அவர் தம்மையே நம்மிடம் ஒப்படைத்துவிடுவார். கிருஷ்ணரே நமக்குக்

Gita Govinda Dasi · 4 ஜனவரி, 2012

வகைப்படுத்தப்படாதது

ஏகாதசி விரதம்

ஏகாதசி, ஹரி-வாஸர என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், அந்நாள், நமது எல்லா புலன்களையும் பகவான் ஹரியின் திருப்திக்காக மட்டுமே ஈடுபடுத்தும் நாள்; ஹரிக்காக…

wadminw · 3 ஜனவரி, 2012

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

பரமாத்மா, எல்லா இடங்களிலும் எல்லா உயிர்வாழிகளிலும் சமமாக வீற்றிருப்பதைக் காண்பவன், தனது மனதால் தன்னை இழிவுபடுத்திக் கொள்வதில்லை. ஜட இயற்கையே எல்லாச் ச

Sri Giridhari Das · 2 ஜனவரி, 2012

பக்தி கதைகள்

அஜாமிளன்

இறக்கும் தருவாயில் பகவானின் திருநாமத்தை அஜாமிளன் பெரும் வேதனையுடன் உச்சரித்ததைக் கேட்ட விஷ்ணு தூதர்கள், உடனடியாக அங்குத் தோன்றினர். அவர்கள் பகவான் விஷ்ணுவைப்…

wadminw · 1 ஜனவரி, 2012

பக்தி கதைகள்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி

கோதை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாள். பெரியாழ்வார் கிருஷ்ண கதைகளைச் சொல்லிச் சொல்லி அவளை வளர்த்தார். விரைவில் கோதையின் மனமும் கிருஷ்ணரின் மீது…

wadminw · 3 டிசம்பர், 2011

பகவத் கீதை

பகவத் கீதையும் ஜாதியும்

ஜாதி–தமிழகத்தில் மிகவும் பிரபலமான வார்த்தை. ஏன் இத்தனை ஜாதிகள்? எங்கிருந்து வந்தன? என்ன பயன்?–பலரிடம் பதில் இல்லை; மக்கள் இவற்றைக் கேட்பதும் இல்லை. “என்னுடைய…

Sri Giridhari Das · 2 டிசம்பர், 2011

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

பக்தி யோகத்தின் விதிகளை ஒருவனால் பயிற்சி செய்ய முடியாவிடில், கிருஷ்ணருக்காக மட்டும் வேலை செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். இத்தகைய நிலையில் இருப்பவன், கிருஷ்ண…

Sri Giridhari Das · 1 டிசம்பர், 2011

ஸ்ரீமத் பாகவதம்

மகிழ்ச்சியையும் வேதனையையும் கொடுத்த மகன்

ஸ்ரீமத் பாகவதத்தின் ஆறாவது காண்டத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதை மன்னர் சித்ரகேது சூரசேன நாட்டை மையமாகக் கொண்டு உலகம் முழுவதையும் ஆட்சி செய்து வந்தார். சீரும்…

wadminw · 5 நவம்பர், 2011

வகைப்படுத்தப்படாதது

உண்ணாவிரதம் உண்மையும் போலியும்

ஆன்மீக நன்மைக்காக உண்ணாவிரதம் மேற்கொள்பவர்கள் அதற்கான பலனை நிச்சயம் அடைவர். பௌதிக நன்மைக்காக உண்ணாவிரதம் மேற்கொள்பவர்கள் பெரும் பாலான நேரங்களில் விரும்பிய பலனை…

wadminw · 3 நவம்பர், 2011

வகைப்படுத்தப்படாதது

பாரதப் பண்பாட்டில் பெண்களின் பங்கு

பாரம்பரியக் கொள்கைகள் அனைத்தும் பாழாகி வரும் இத்தருணத்தில், பெண்களுடைய கடமைகள் குறித்து யாரும் பேசுவதில்லை, யாரும் கேட்பதில்லை, யாரும் நினைத்துப் பார்ப்பதும்…

Gita Govinda Dasi · 2 நவம்பர், 2011

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

“விஸ்வரூபம்” என்னும் தலைப்பைக் கொண்ட பதினொன்றாம் அத்தியாயம், கிருஷ்ணர் கூறிய பரம இரகசியங்களைக் கேட்டதால் தனது மயக்கம் தெளிவடைந்து விட்டதாக அர்ஜுனன்…

Sri Giridhari Das · 1 நவம்பர், 2011

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

கிருஷ்ணர் கூறியவை அனைத்தையும் அர்ஜுனன் முழுமையாக ஏற்றான். பாதியை ஏற்று பாதியை மறுக்கக்கூடிய நபர்களால் பகவத் கீதையையும் கிருஷ்ணரையும் புரிந்துகொள்ள முடியாது.…

Sri Giridhari Das · 3 அக்டோபர், 2011

தத்துவம்

போலி சாமியார்களும் உண்மை சாதுக்களும்

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்   அன்புள்ள இறைவனை உண்மையாகத் தேடும் ஆன்மீக அன்பர்களுக்கு, இன்றைய காலக் கட்டத்தில் மட்டுமின்றி நம் முன்னோர்கள் காலம் தொட்டும்,…

Jaya Krishna Dasa · 1 அக்டோபர், 2011

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம்

ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி

ஜீவ கோஸ்வாமி ஒரு தூய பக்தராகவும், வேத சாஸ்திரங்களில் வல்லவராகவும், பௌதிக ஆசைகளை முற்றிலும் துறந்தவராகவும் இருந்தார். இருப்பினும், ஸ்ரீல ரூப கோஸ்வாமி அவரை…

wadminw · 4 செப்டம்பர், 2011

ஸ்ரீமத் பாகவதம்

வாமன அவதாரம்

தேவலோகத்தைக் கைப்பற்ற விரும்பிய மாமன்னர் பலியின் நோக்கத்தை அறிந்த பிருகு வம்ச பிராமணர்கள் அனைவரும் இணைந்து, மன்னருக்காக விஸ்வஜித் யாகத்தை நிறைவேற்றினர்.…

wadminw · 4 செப்டம்பர், 2011

வகைப்படுத்தப்படாதது

நான் யார்?

நான் யார்?” என்ற கேள்விக்கான பதிலைத்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் அருளிய பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு முதன்முதலில் உபதேசித்தார். ஏனென்றால், ஆன்மீக வாழ்வின்…

பகவத் தரிசனம் · 2 செப்டம்பர், 2011

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கிருஷ்ணரை சிலர் மதிக்காமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி இயற்கையாக எழலாம். அவர் மனிதர்களுக்கு மத்தியில் தோன்றுவதால், அவரது தெய்வீக இயற்கையை…

Sri Giridhari Das · 1 செப்டம்பர், 2011

முழுமுதற் கடவுள்

யார் முழுமுதற் கடவுள்?

கடவுளை அறிவதற்கு வேதங்களே சிறந்த வழி என்பதை முன்பு (ஜனவரி இதழில்) கண்டோம். வேதங்களின் சாரமான பகவத் கீதையில், வியாசர், திருதராஷ்டிரர் பேசும்போது த்ருதராஷ்ட்ர…

wadminw · 4 ஆகஸ்ட், 2011

வகைப்படுத்தப்படாதது

தீவிரவாதச் செயல்கள்

தீவிரவாதம் மோசமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், அந்த தீவிரவாதத்தை ஒரு நாடே முன்னின்று அரங்கேற்றும்போது, அத்தகு தீவிரவாதம் மற்றெல்லாவற்றையும்விட…

Bhakti Vikasa Swami · 3 ஆகஸ்ட், 2011

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதால் அவரைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்; கிருஷ்ணரை அறிந்தவர் மேலும் அறிவதற்கு ஒன்றும் இல்லை. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்,…

Sri Giridhari Das · 1 ஆகஸ்ட், 2011

தீர்த்த ஸ்தலங்கள்

துவாரகை

முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இப்பூமியில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியபோது, தன்னுடைய லீலையின் பெரும்பாலான காலத்தை துவாரகை என்ற நகரத்தில்தான்…

Bhakti Vikasa Swami · 1 ஆகஸ்ட், 2011