முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீமத் பாகவதம்

தெய்வீகமும் தெய்வீகத் தொண்டும்

பக்தி யோகமே பக்குவமான, முழுமையான ஆன்மீகச் செயலாகும். இதனால் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவர் காரணமற்ற ஞானத்தைப் பெறுவது மட்டுமின்றி, ஜடவுலகப்…

Vanamali Gopala Dasa · 4 ஆகஸ்ட், 2012

ஞான வாள்

இராமரை ஏற்று கிருஷ்ணரை மறுப்பது சரியா?

இராமரை ஏற்று கிருஷ்ணரை மறுக்கும் மக்களிடம் இருக்கும் அடிப்படைப் பிரச்சனை, கடவுளை மனிதனின் தளத்தில் வைத்துப் பார்ப்பதே. முழுமுதற் கடவுள் நமது விதிகளுக்கு…

Sri Giridhari Das · 2 ஆகஸ்ட், 2012

வகைப்படுத்தப்படாதது

கடவுளின் அணுத்துகள்

ஒரு பயனற்ற முயற்சி பிரபஞ்சம் உருவான வரலாற்றை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், ஆய்வின் முக்கியமான முன்னேற்றமாக “கடவுளின் அணுத்துகள்" என்று அழைக்கப்படும் “ஹிக்ஸ்…

wadminw · 1 ஆகஸ்ட், 2012

ஸ்ரீமத் பாகவதம்

கலி யுக மக்களுக்கு நன்மை பயக்கும் ஆறு கேள்விகள்

முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தர்மத்தை நிலைநாட்டுவதற் காகவும் தமது ஆன்மீக உலகின் அன்பான லீலைகளை நமக்கு வெளிப் படுத்துவதற்காகவும், சுமார் 5,000…

Vanamali Gopala Dasa · 4 ஜூலை, 2012

வகைப்படுத்தப்படாதது

மறுபிறவி

ஆத்மாவுக்கும் உடலுக்கும் உள்ள வேறுபாட்டை ஒருவன் அறிந்துகொள்ளாவிடில், மறுபிறவியை அவனால் புரிந்துகொள்ள இயலாது. ஆத்மாவின் தன்மையை நாம் அறிவதற்காக, பின்வரும்…

wadminw · 3 ஜூலை, 2012

வகைப்படுத்தப்படாதது

மக்கள் தொண்டை மாதவன் தொண்டாக மாற்றுவது எப்படி?

முக்தியைப் பெற இகலோக தர்மங்களை விட்டுவிட்டு தனக்கு தொண்டு செய்யும்படி கிருஷ்ணர் கீதையில் (18.65) கட்டளையிடுகிறார். அந்த கட்டளையை மக்களிடம் எடுத்துச்சொல்வோர்,…

பகவத் தரிசனம் · 2 ஜூலை, 2012

ஞான வாள்

மக்கள் தொண்டு மகேசன் தொண்டா?

“கடவுள் யார் என்று எங்களுக்குத் தெரியாது, கண்களில் தெரிந்தவர்களுக்கு தொண்டு செய்கிறோம்”–இதனை நாம் அடிக்கடி கேட்கிறோம். கடவுள் யார் என்பதையே அறியாத இவர்கள்,…

Sri Giridhari Das · 1 ஜூலை, 2012

தத்துவம்

மறுபிறவி: கிரேக்கர்கள் முதல் காந்தி வரை

மேலை நாடுகளின் ஆதிக்க சக்திகள் அங்கிருந்த மக்களிடம் மறுபிறவி குறித்த ஆழ்ந்த சிந்தனைகளை பல நூற்றாண்டுகளாக தடுத்துவிட்டது. ஆனால் மேலை நாட்டின் வரலாற்றிலும்,…

wadminw · 4 ஜூன், 2012

ஞான வாள்

வஞ்சகன் கண்ணனா? கர்ணனா?

கர்ணன்–மஹாபாரதத்தின் விசித்திரமான கதாபாத் திரங்களில் ஒருவன். ஒருபுறம் தனது கவச குண்டலத்தையும் தானமளிக்கும் பெருஉள்ளம், மறுபுறம் குலப் பெண்மணியை சபையில்…

Sri Giridhari Das · 3 ஜூன், 2012

வகைப்படுத்தப்படாதது

பெட்ரோல் சில கருத்துகள்

பெட்ரோல் பிரச்சனை என்னும் மற்றொரு பிரச்சனையை உருவாக்கி யுள்ளனர். நாகரிகம் என்ற பெயரில் இந்த பிரச்சனையை உருவாகியுள்ளது. இந்த மோட்டார் கார்கள் வருவதற்கு முன்பு…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 ஜூன், 2012

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

கிருஷ்ணரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட மறுப்பவர்கள், குணங்களினால் வழிநடத்தப்படுவர். அர்ஜுனன் போர் புரிய வேண்டும் என்பது கிருஷ்ணரின் விருப்பம்; அதை அவன் ஏற்க…

Sri Giridhari Das · 1 ஜூன், 2012

வகைப்படுத்தப்படாதது

சென்னை மக்களைக் கவர்ந்த ஸ்ரீ ஸ்ரீ இராதா கிருஷ்ணர்

ஏப்ரல் 26, வியாழன்: அழகான கிழக்குக் கடற்கரை சாலையில், விஜிபி கோல்டன் பீச் அருகில் இஸ்கான் சென்னையின் சார்பாக புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ஸ்ரீ இராதா கிருஷ்ணர்…

wadminw · 4 மே, 2012

பக்தி கதைகள்

மன்னர் பரதர்

“பல்வேறு உடல்களைப் பெறுவதற்கு மனமே காரணமாக அமைகிறது. அந்த உடல்கள் வெவ்வேறு உயிரினங்களின் உடல்களாக அமையலாம். ஒருவன் தனது மனதை ஆன்மீக அறிவைப் பெறுவதற்குப்…

wadminw · 3 மே, 2012

வகைப்படுத்தப்படாதது

பௌத்தர்களிடையே கிருஷ்ண பக்தி

ஒரு குழந்தைக்கு தண்டனை கொடுத்து எவ்வளவு நேரம் அதனை ஓரத்தில் உட்கார வைக்க முடியும்? அதனை நற்செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். அதுபோல, நாம் நமது தவறுகளுக்கு…

wadminw · 3 மே, 2012

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

ஆத்மா தனது தூய நிலையில் ஜட இயற்கையின் குணங்களுக்கு அப்பாற்பட்டவனாக உள்ளான், அந்த நிலையில் அவன் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை வழிபடுகிறான். ஜட இயற்கையின்

Sri Giridhari Das · 1 மே, 2012

வகைப்படுத்தப்படாதது

மின்வெட்டும் நிரந்தர தீர்வும்

மரணத்திற்குப் பின் கிருஷ்ண லோகம் செல்வோம்; இருப்பினும், தற்போதைய வாழ்வில் மின்சாரம் இல்லையேல் மகிழ்ச்சி இல்லையே என்று சிலர் எண்ணலாம். உண்மை என்னவெனில், கிருஷ்ண…

Sri Giridhari Das · 3 ஏப்ரல், 2012

பக்தி கதைகள்

மன்னர் பரதர்

புகழுடனும் பக்தியுடனும் பாரதத்தினை ஆட்சி செய்து வந்த மாமன்னர் பரதர், ஒரு மானிடம் கொண்ட அதீத பற்றுதலால், மானாகப் பிறந்து ஒரு பிறவியை வீணடித்த வரலாறு ஸ்ரீமத்…

wadminw · 2 ஏப்ரல், 2012

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

காமம், கோபம், பேராசை ஆகியவை ஒருவனை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் கதவுகள். இவை ஆத்மாவை அழிவுப் பாதையில் நடத்துவதால், ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் இவற்றைத் துறக்க…

Sri Giridhari Das · 1 ஏப்ரல், 2012

வகைப்படுத்தப்படாதது

பகவான் இராமர் மாமிசம் சாப்பிட்டாரா?

சுந்தர காண்டத்தின் முப்பத்தி ஆறாவது அத்தியாயத்தில், பகவான் இராமர் கடலைக் கடந்து இராவணனை நிச்சயம் வெற்றி கொள்வார் என்று சீதையிடம் ஹனுமான் உறுதியளிக்கின்றார்.…

wadminw · 4 மார்ச், 2012

வகைப்படுத்தப்படாதது

ஸ்ரீ சைதன்யரின் வாழ்க்கை

இன்று உலகெங்கிலும் வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞானப்பூர்வமான அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு. கிருஷ்ண பக்தி…

wadminw · 3 மார்ச், 2012

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

கிருஷ்ணரின் உலகம் இந்த ஜடவுலகத்தைப் போன்று சூரியனாலோ சந்திரனாலோ மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவதில்லை. அந்த உலகம் தானாகவே பிரகாசமாக உள்ளது. இந்த ஜடவுலகில் சூரிய…

Sri Giridhari Das · 2 மார்ச், 2012

வகைப்படுத்தப்படாதது

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைப்போம்

பக்தர்கள் செய்யும் சிறிதளவு பக்தியையும் பகவான் நினைவு கொள்பவர். அவர் கருணை மிக்கவர் என்பதால், நினைவுகொள்ளுங்கள் என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இறக்கும்…

Gita Govinda Dasi · 1 மார்ச், 2012

முழுமுதற் கடவுள்

குன்றேந்திய பெருமான்

அறிவற்ற மூடர்களாக இருக்கும் சிலர் தங்களை இறைவனாக எண்ணிக் கொள்கின்றனர். வேதங்களில் கூறப்பட்டுள்ள கிருஷ்ணரின் லீலைகளைக் கேட்டு அவற்றை நகல் செய்ய ஆரம்பிக

Satsvarupa Dasa Goswami · 4 பிப்ரவரி, 2012

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

இன்ப துன்பத்தை சமமாகக் கருதுதல், மண்ணையும் கல்லையும் பொன்னையும் சமமாகக் காணுதல், பிரியமானவற்றிலும் பிரியமற்றவற்றிலும் சமநிலை கொள்ளுதல், திடமாக இருத்தல்,…

Sri Giridhari Das · 3 பிப்ரவரி, 2012