முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீல பிரபுபாதர்

கடவுளுக்கு நோபல் பரிசைக் கொடுங்கள்

பின்வரும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அவரது சீடர்கள் சிலருக்கும் இடையே ஜெனீவா நகரில் 1974ஆம் ஆண்டின் ஜுன் மாத காலை…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 பிப்ரவரி, 2013

தீர்த்த ஸ்தலங்கள்

ஜகந்நாத புரி

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 60 கி.மீ தொலைவில் அழகான கடற்கரை ஓரத்தில் அமைந்திருப்பது ஸ்ரீ ஜகந்நாத புரி க்ஷேத்திரம்.…

Jivana Gaurahari Dasa · 2 பிப்ரவரி, 2013

ஸ்ரீல பிரபுபாதர்

தர்மம் என்றால் என்ன?

பின்வரும் கட்டுரை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திருஅ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால், நவம்பர் 11, 1973 அன்று, டில்லியில்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 பிப்ரவரி, 2013

வகைப்படுத்தப்படாதது

விக்ரஹ வழிபாடு சிலை வழிபாடா?

வழங்கியவர்கள்: ரகு தாஸ், ஸ்ரீ கிரிதாரி தாஸ் வேத கலாசாரத்தில் விக்ரஹ வழிபாடு ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது என்னும் கேள்வி பலரின் மனதிலும் எழக்கூடிய…

Sri Giridhari Das · 2 பிப்ரவரி, 2013

ஸ்ரீல பிரபுபாதர்

படைப்பாளியும் விஞ்ஞானிகளும்

கீழ்காணும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அவரது சீடர்களுக்கும் இடையில் ஜுன் 4, 1976 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வெனிஸ்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 29 ஜனவரி, 2013

முழுமுதற் கடவுள்

சரணாகதி

கிருஷ்ணரிடம் சரணடைவதற்கான வழி வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி பகவத் கீதையின் இறுதியில், எல்லாவித தர்மங்களையும் விட்டுவிட்டு தன்னிடம் மட்டும் தஞ்சமடையும்படி…

Gita Govinda Dasi · 29 ஜனவரி, 2013

ஸ்ரீல பிரபுபாதர்

தெய்வீக அன்பினால் பெறப்படும் விடுதலை

பின்வரும் கட்டுரை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால், அக்டோபர் 28, 1976 அன்று,…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 ஜனவரி, 2013

ஸ்ரீமத் பாகவதம்

பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் ஆறுதல் கூறுதல்

பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் ஆறுதல் கூறுதல் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு…

Vanamali Gopala Dasa · 3 ஜனவரி, 2013

வகைப்படுத்தப்படாதது

கீதாசாரம் போஸ்டரும் கீதாசாரமும்

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது" என்று தொடங்கி, சுமார் ஒரு டஜன் வரிகளில் கீதாசாரம் என்ற தலைப்பில் வெளியிடப்படும் போஸ்டர்…

Sri Giridhari Das · 3 ஜனவரி, 2013

ஞான வாள்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது: இதுவா கீதாசாரம்?

உண்மையில் சொல்லப்போனால், கீதாசாரம் போன்ற சுருக்கங்களுக்கான தேவை மக்களின் சோம்பேறித்தனத்தினால் மட்டுமே எழுகின்றது. தற்போதைய உலக மக்களில் பெரும்பாலானோர் எதிலும்…

Sri Giridhari Das · 6 டிசம்பர், 2012

ஸ்ரீமத் பாகவதம்

துரோணரின் மகன் தண்டிக்கப்படுதல்

ஸ்ரீல வியாஸதேவர் பக்தி யோக முறையை விளக்கும் ஸ்ரீமத் பாகவதம் எனும் பெரும் இலக்கியத்தைத் தொகுத்தார். இந்த அற்புதமான வேத இலக்கியத்தைக் கேட்ட மாத்திரத்தில் பகவான்…

Vanamali Gopala Dasa · 3 டிசம்பர், 2012

வகைப்படுத்தப்படாதது

உலகம் அழியப் போகின்றதா?

ஆன்மீகமற்ற மக்கள் உலகம் அழியப் போகிறது என்பதை கேள்விப்படும்போது, எவ்வளவு புலனின்பங்களை அனுபவிக்க முடியுமோ அவ்வளவு அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள்.…

Gita Govinda Dasi · 2 டிசம்பர், 2012

ஸ்ரீமத் பாகவதம்

நாரதரின் வரலாறு

வேத புராணங்களைத் தொகுத்த வியாஸதேவர் தனது மனதில் இனம்புரியாத திருப்தியின்மையை உணர்ந்து தன்னிலையை ஆராய முற்பட்டபோது, நாரத முனிவர் அங்கு தோன்றி, பகவானின் பக்தித்…

Vanamali Gopala Dasa · 4 நவம்பர், 2012

வகைப்படுத்தப்படாதது

பணம் யாருக்குச் சொந்தம்?

உலகிலுள்ள பலரும் பணப் பைத்தியம் பிடித்து அலைகின்றனர். வெகு சிலர் மட்டுமே கிருஷ்ணர் மீது பைத்தியம் பிடித்து அலைகின்றனர். இதில் எது சிறந்தது? கிருஷ்ணர் மீது…

Jivana Gaurahari Dasa · 3 நவம்பர், 2012

ஸ்ரீல பிரபுபாதர்

ஸ்ரீல பிரபுபாதரின் முக்கியத்துவம்

பக்தி, ஞானம், மற்றும் துறவின் இலட்சணங்கள் பொருந்திய பல்வேறு வைஷ்ணவர்கள் இந்தியாவில் இருந்தனர். எனினும், கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு…

Bhakti Vikasa Swami · 2 நவம்பர், 2012

ஞான வாள்

ஏகலைவனின் குரு பக்தி

குருவினால் புறக்கணிக்கப்பட்டவன் கிருஷ்ணராலும் புறக்கணிக்கப்படுகிறான். கிருஷ்ணர் பக்தர்களைக் காப்பவர், துஷ்டர்களை அழிப்பவர். ஏகலைவன் குரு பக்தனாக…

Sri Giridhari Das · 1 நவம்பர், 2012

ஞான வாள்

செய்யும் தொழிலே தெய்வமா?

இன்பத்தை வேண்டி பல்வேறு தொழில்களைச் செய்கின்ற நாம், தொழில்களை தெய்வங்களாக எண்ணி காலத்தினை வீணாக்குகின்ற நாம், உண்மையாக செய்ய வேண்டிய தொழில் பக்தித் தொண்டு…

Jaya Krishna Dasa · 4 அக்டோபர், 2012

முழுமுதற் கடவுள்

தாமோதர லீலை

உலகையே கட்டிப்போடும் எம்பெருமானைக் கயிறுகள் கட்டிவிட முடியுமா? அன்னை யசோதை வீட்டிலிருந்த ஒரு கயிற்றை எடுத்துவந்து, கிருஷ்ணரின் இடுப்பைச் சுற்றி உரலில்

Jivana Gaurahari Dasa · 2 அக்டோபர், 2012

ஸ்ரீமத் பாகவதம்

வியாஸரின் குறை தீர்கக நாரதர் தோன்றுதல்

நாம் துன்பங்களை விரும்பாதபோதிலும் காலப்போக்கில் அவற்றை அடைவதைப் போலவே, இன்பங்களையும் காலப்போக்கில் தானாக அடைவோம். எனவே, புத்திசாலி மனிதன் பெறற்கரிய விஷயமான…

Vanamali Gopala Dasa · 1 அக்டோபர், 2012

ஸ்ரீமத் பாகவதம்

கிருஷ்ணரே எல்லா அவதாரங்களுக்கும் மூலம்

பகவான் எண்ணற்ற அவதாரங்களை மேற்கொள்கிறார். அவற்றுள் நான்கு குமாரர்கள் முதல் கல்கி வரையிலான இருபத்தி இரண்டு அவதாரங்களை சூத கோஸ்வாமி இங்கு குறிப்பிடுகிறார். அவரது…

Vanamali Gopala Dasa · 4 செப்டம்பர், 2012

ஞான வாள்

இராமர் வாலியை வதம் செய்தது ஏன்?

மூல இராமாயணமான வால்மீகி இராமாயணத்தை படிப்பதன் மூலமாக திருப்திகரமான பதிலைப் பெற முடியும். வால்மீகி இராமாயணத்தைப் படித்தவர்கள் “வாலியை இராமர் ஏன் வதம் செய்தார்”…

wadminw · 3 செப்டம்பர், 2012

வகைப்படுத்தப்படாதது

பருவமழை தீர்வு என்ன?

ஹரி நாம ஸங்கீர்த்தனம் நிச்சயம் மழையை வரவழைக்கும், இதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இதனை நாங்கள் உறுதியாகக் கூற முடியும். தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையைத்…

Sri Giridhari Das · 2 செப்டம்பர், 2012

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

உணர்வோம் நாமத்தின் மகிமைகளை

அவ்வளவு எளிமையான, உயர்ந்த இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை உச்சரிக்கும் கலையை நாமும் பயின்று மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பது மிகவும் அவசியம். பிரகலாத மஹாராஜர்…

wadminw · 1 செப்டம்பர், 2012

தீர்த்த ஸ்தலங்கள்

விருந்தாவனம், கிருஷ்ணரின் லீலா பூமி

சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றி லீலைகள் புரிந்த புண்ணிய பூமி, விருந்தாவனம், அல்லது விரஜ மண்டலம் என்று…

wadminw · 5 ஆகஸ்ட், 2012