முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீல பிரபுபாதர்

பக்தி யோகம்

கிருஷ்ண உணர்வே உன்னத யோகமாகும், இதுவே உன்னத தர்மமும்கூட; ஏனெனில் இது சுயநலமற்றதாக மிளிர்கிறது. எனது சீடர்கள், கிருஷ்ணர் இதைத் தருவார், அதைத் தருவார் என்று…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 1 ஆகஸ்ட், 2013

ஸ்ரீமத் பாகவதம்

யுதிஷ்டிரரின் வருத்தம்

கிருஷ்ணரையும் யதுக்களையும் பார்த்து அவர்களது எதிர்காலத் திட்டம் பற்றி அறிவதற்காக அர்ஜுனன் துவாரகைக்கு பயணமானான். சில மாதங்கள் கழிந்த பின்னர், அர்ஜுனன் திரும்பி…

Vanamali Gopala Dasa · 4 ஜூலை, 2013

ஞான வாள்

யுதிஷ்டிரர் கூறிய பொய்

மகாபாரதத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்று, துரோணரின் மரணம். அஸ்வத்தாமன் மரணமடைந்து விட்டதாக யுதிஷ்டிரர் கூறிய பொய் அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. யுதிஷ்டிரர்…

Sri Giridhari Das · 4 ஜூலை, 2013

ஸ்ரீல பிரபுபாதர்

விஞ்ஞான முன்னேற்றம்: வெறும் வார்த்தைகளே

விஞ்ஞான முன்னேற்றம்: வெறும் வார்த்தைகளே இன்றைய உலகின் விஞ்ஞானிகளில் பலர் தங்களின் கருத்துகளை நிரூபிக்காமல், வெறும் வார்த்தைகளால் வாழ்ந்து வருவது குறித்து ஸ்ரீல…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 ஜூலை, 2013

ஸ்ரீல பிரபுபாதர்

பக்குவமான சமுதாய அமைப்பு

உலகெங்கிலும் உள்ள மனித சமுதாயம், நான்கு வர்ணங்களாகவும் (ஜாதிகளாகவும்), நான்கு ஆஷ்ரமங்களாகவும் (வாழ்வின் பருவங்களாகவும்) பிரிக்கப்பட்டுள்ளன. புத்திசாலிகளின்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 ஜூலை, 2013

ஞான வாள்

பகவத் கீதை வயதானவர்களுக்கா?

பகவத் கீதை என்ற பெயரைக் கேட்டதும் பெரும்பாலானோர் கூறும் பொதுவான பதில்: இதெல்லாம் எங்களுக்கு இப்போதைக்கு வேண்டாம், வயதான பிறகு பார்க்கலாம் என்பதே. ஆனால்…

Sri Giridhari Das · 2 ஜூன், 2013

ஸ்ரீல பிரபுபாதர்

ஆன்மீக ஒளியில் தொழில்நுட்பத்தை காணுதல்

மக்கள் தங்களது பிரச்சனைகளை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் பிரச்சனை என்று எதுவுமே இல்லை. ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம், கடவுள் அனைத்தையும் ஏற்பாடு…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 1 ஜூன், 2013

வகைப்படுத்தப்படாதது

பக்தர்களைக் காக்கும் நரசிம்மர்

நமஸ் தே நரஸிம்ஹாய ப்ரஹ்லாதஹ்லாத-தாயினே ஹிரண்யகஷிபோர் வக்ஷ:- ஷிலா-டங்க-நகாலயே இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹோ யதோ யதோ யாமி ததோ ந்ருஸிம்ஹ: பஹிர் ந்ருஸிம்ஹோ…

wadminw · 7 மே, 2013

ஸ்ரீல பிரபுபாதர்

எளிய வாழ்வும் உயர்ந்த சிந்தனையும்

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் அனுபவிக்கலாம், ஆனால் அவ்வாறு அனுபவிப்பதால், நீங்கள் வாழ்வின் உண்மையான குறிக்கோளை மறந்துவிடுகிறீர்கள். இதுவா புத்திசாலித்தனம்? உங்களது…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 மே, 2013

ஸ்ரீல பிரபுபாதர்

குரு என்றால் என்ன?

ந தத் பாஸயதே ஸூர்யோ ந ஷஷாங்கோ ந பாவக: யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம “எனது அந்த இருப்பிடம் சூரியனாலோ சந்திரனாலோ மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவதில்லை.…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 மே, 2013

வகைப்படுத்தப்படாதது

கலியை எதிர்கொள்வோம்

கலியின் இன்றைய நடப்பைக் கண்ணில் கண்டும், ஸ்ரீமத் பாகவதம், திருவாய்மொழி இவற்றில் கண்டுள்ள கருத்துக்களை வைத்தும், கலியை எதிர்கொள்வோம் என்ற தலைப்பில் 12…

wadminw · 4 மே, 2013

ஸ்ரீமத் பாகவதம்

பரீக்ஷித் மஹாராஜரின் பிறப்பு

“பூமியைப் போல பொறுமையாகவும், தாய் தந்தையரைப் போல சகிப்புத்தன்மையுடனும், யுதிஷ்டிரர் அல்லது பிரம்மாவைப் போல சமத்துவ மனநிலையுடனும் திகழ்வார். சிவபெருமானைப் போன்ற…

wadminw · 3 மே, 2013

வகைப்படுத்தப்படாதது

திலகம் தரிப்பதும் கேலிப் பேச்சுகளும்

இஸ்கான் பக்தர்கள் தங்களது சீரிய பழக்கங்களுக்காக மக்களால் பரவலாக மதிக்கப்படுகின்றனர். கௌடீய வைஷ்ணவ திலகத்துடன் நாம் வெளியே சென்றால், நிறைய மக்கள் “ஹரே கிருஷ்ண"…

wadminw · 2 மே, 2013

வகைப்படுத்தப்படாதது

ஜகந்நாத புரி, பாகம் 2

கலி யுகத்திற்கு உகந்த திவ்ய க்ஷேத்திரமான ஜகந்நாத புரிக்கு பெருமை சேர்த்தவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்றால் அது மிகையாகாது. ஜகந்நாத புரியிலுள்ள பல்வேறு முக்கிய…

wadminw · 29 ஏப்ரல், 2013

வகைப்படுத்தப்படாதது

மாடு மேய்த்தல் கேவலமா?

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் நான் சிறுவனாக இருந்த காலத்திலும் சரி, தற்போதைய காலத்திலும் சரி, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் கூறும் ஒரு பொதுவான வாக்கியம்:…

Sri Giridhari Das · 29 ஏப்ரல், 2013

முழுமுதற் கடவுள்

பகவான் கிருஷ்ணர் துவாரகையினுள் நுழைதல்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின்…

wadminw · 29 ஏப்ரல், 2013

வகைப்படுத்தப்படாதது

கல்வியும் நலவாழ்வும்

பல்கலைக்கழக படிப்பை விட்டுவிட்டு கிருஷ்ணரிடம் சரணடைந்த புதிய பக்தர் ஒருவரின் தாயிடமும் அவளுடன் வந்த யூத மத பாதிரியாருடனுமான ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல் ஸ்ரீல…

wadminw · 29 ஏப்ரல், 2013

ஸ்ரீல பிரபுபாதர்

உலக ஒற்றுமைக்கான முயற்சி

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் உலக ஒற்றுமை, உலக அமைதி என்பது பலரும் விரும்பக்கூடிய ஒன்று. சர்வதேச மாணவ சமுதாயத்தினரிடையேஸ்ரீல…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 29 ஏப்ரல், 2013

ஸ்ரீமத் பாகவதம்

கிருஷ்ணர் துவாரகைக்கு புறப்படுதல்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார்.…

Vanamali Gopala Dasa · 4 மார்ச், 2013

ஸ்ரீல பிரபுபாதர்

அசைவ உணவு நியதியற்றது

மிருகங்களுக்கு ஆத்மா இல்லை என்றும், அதனால் அசைவு உணவு சாப்பிடுதல் தவறல்ல என்றும் கூறிய கிருஸ்துவ பாதிரியாருடனான ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல்.   ஸ்ரீல…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 மார்ச், 2013

ஸ்ரீல பிரபுபாதர்

பற்றாக்குறை என்பது வெறும் மாயையே

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் பெருகி வரும் மக்கள் தொகை உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்பது பொதுவான நம்பிக்கை; ஆனால்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 மார்ச், 2013

முழுமுதற் கடவுள்

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் ஸத்ய யுகத்தில் அசுரர்களும் நல்லோர்களும் வெவ்வேறு லோகத்தில் வசித்தனர் (உதாரணம், ஹிரண்யகசிபு). திரேதா யுகத்தில் அவர்கள் வெவ்வேறு…

Jivana Gaurahari Dasa · 4 மார்ச், 2013

ஞான வாள்

ஐவரின் பத்தினி திரௌபதி

ஆன்மீகம் குறைந்து அதர்மம் பெருகி வரும் தற்போதைய கலி காலத்தில், பலர் பகவானையும் அவரின் தூய பக்தர்களையும் கற்பனைக்கு ஏற்றவாறு சித்தரித்து நாவல்கள் எழுதுவதும்…

Gita Govinda Dasi · 3 மார்ச், 2013

ஸ்ரீமத் பாகவதம்

பீஷ்மதேவரின் மரணம்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார்.…

Vanamali Gopala Dasa · 2 பிப்ரவரி, 2013