முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீல பிரபுபாதர்

கிருஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகள், பசுவதையாளர்கள்

கிருஸ்துவர்கள், “நாங்கள் எல்லாவிதமான பாவச் செயல்களையும் செய்யலாம், ஆனால் இயேசு எங்களை மன்னித்து அப்பாவங்களை ஏற்றுக் கொள்வார். அவர் அதற்காக ஒப்பந்தம்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 ஜனவரி, 2014

ஸ்ரீமத் பாகவதம்

கடவுளை அறிவதன் முதல்படி

பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தார்: “மனதை எங்கு, எப்படி, எத்தகைய எண்ணத்தில் பதிவு செய்து அதன் அழுக்குகளை அகற்றிக் கொள்ள முடியும

Vanamali Gopala Dasa · 3 ஜனவரி, 2014

வகைப்படுத்தப்படாதது

விடுபட்டுப்போன தொழில்நுட்பம்

இன்றைய உலகில், நாம் தொழில்நுட்பம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றோம். ஆனால் வாழ்வின் உண்மையான பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை; அவற்றை பகவத்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 டிசம்பர், 2013

ஸ்ரீமத் பாகவதம்

சுகதேவ கோஸ்வாமியின் வருகை

மன்னர் கேள்வியெழுப்பிய அச்சமயத்தில், ஆத்ம திருப்தி யுடையவரும் சக்தி வாய்ந்தவருமான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி அங்கு தோன்றினார். வியாஸதேவரின் புதல்வரான அவர் பதினாறு…

Vanamali Gopala Dasa · 4 டிசம்பர், 2013

ஸ்ரீல பிரபுபாதர்

சமுதாயத்தை சீர்படுத்துவதற்கான கல்லூரிகள்

https://tamilbtg.com/wp-content/uploads/2016/11/1-11.jpg சமுதாயத்தை சீர்படுத்துவதற்கான கல்லூரிகள் பின்வரும் உரையாடலில், நவீன சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 டிசம்பர், 2013

தீர்த்த ஸ்தலங்கள்

பிரயாகை

வெள்ளை நிற கங்கை நதியும், கருநீல நிற யமுனை நதியும், கண்களுக்குப் புலப்படாமல் பூமிக்கு அடியில் ஓடும் சரஸ்வதி நதியும் ஒன்று கூடுகின்ற இடம் திரிவேணி சங்கமம் என…

Jivana Gaurahari Dasa · 2 டிசம்பர், 2013

ஞான வாள்

பகவத் கீதையை வீட்டில் வைத்து படிக்கலாமா?

வேத ஞானத்தின் சாரமான பகவத் கீதை எல்லா ஆச்சாரியர்களாலும் போற்றப்பட்டு வந்துள்ளது. நான் யார், கடவுள் யார், கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு, நான் ஏன் இந்த…

Sri Giridhari Das · 1 டிசம்பர், 2013

ஸ்ரீல பிரபுபாதர்

பகல் கனவு, இரவு கனவு

பகல் கனவு, இரவு கனவு பின்வரும் உரையாடலில், கிருஷ்ண பக்தியில் ஈடுபடாவிடில் நமது செயல்கள் அனைத்தும் பகல் நேரத்தில் காணப்படும் கனவே என்பதை ஸ்ரீல பிரபுபாதர் ஒரு…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 நவம்பர், 2013

வகைப்படுத்தப்படாதது

மரணம் நமது உற்ற நண்பனா?

ஒரே உடலில் அனைத்து ஆசைகளையும் அனுபவிக்க முடியாது என்பதால் வெவ்வேறு ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இயற்கை 84 இலட்சம் வகையான உடல்களைப் படைத்திருக்கின்றது.…

Jivana Gaurahari Dasa · 4 நவம்பர், 2013

வகைப்படுத்தப்படாதது

மஹாபாரதம், நம்பக்கூடியதா?

அன்றும் இன்றும் என்றும் மஹாபாரதம் மக்களைக் கவரும் ஒரு காவியம், இதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. மஹாபாரதக் கதைகள் தொன்றுதொட்டு பாரதத்தின் பட்டிதொட்டி எங்கும்…

Sri Giridhari Das · 3 நவம்பர், 2013

ஸ்ரீல பிரபுபாதர்

கோலோக விருந்தாவனத்தை விரும்பும் பக்தன்

ஒருவர் கிருஷ்ணரை எந்த விதத்திலும் நினைவுக் கூறலாம். கோபியர்கள் கிருஷ்ணரின் மீதான காதலின் காரணத்தால் அவரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தனர்; சிசுபாலன் கோபத்தின்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 நவம்பர், 2013

வகைப்படுத்தப்படாதது

யோகப் பயிற்சியும் உடற்பயிற்சியும்

சர்க்கரை நோயைத் தீர்க்கும் யோகம், இரத்த அழுத்தத்தை சீரமைக்கும் யோகம், மூட்டு வலியை நீக்கும் யோகம், முதுகு வலியிலிருந்து விடுபடுவதற்கான யோகம், வயிற்று உபாதைகளை…

Sri Giridhari Das · 5 அக்டோபர், 2013

ஸ்ரீல பிரபுபாதர்

செய்யும் தொழிலை உன்னதமானதாக மாற்றுதல் எவ்வாறு?

செய்யும் தொழிலை உன்னதமானதாக மாற்றுதல் எவ்வாறு? சாதாரண மக்களால் செய்யப்படும் செயலுக்கும் பக்தனால் செய்யப்படும் செயலுக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கும் ஸ்ரீல…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 அக்டோபர், 2013

ஸ்ரீமத் பாகவதம்

கலி பெற்ற பரிசும் தண்டனையும்

ஓர் ஆதரவாளராக அல்லது விஷமியாக இருப்பதற்கு யாரும் நேரடியான பொறுப்பாளியல்ல என்பது பக்தர்களின் முடிவாகும். எனவே, தீங்கு செய்பவர் அல்லது விஷமியை அடையாளம்…

Vanamali Gopala Dasa · 2 அக்டோபர், 2013

தீர்த்த ஸ்தலங்கள்

அலர்நாத்

புரியில் பிறந்த ஸ்ரீல பக்திசித்தாந்தர் அலர்நாத்தை மிகவும் நேசித்தார். இவ்விடம் விருந்தாவனத்திற்கு சமமானது என்றும், இங்குள்ள சிறிய ஏரியானது ராதா குண்டத்திற்கு…

Bhakti Vikasa Swami · 1 அக்டோபர், 2013

ஸ்ரீமத் பாகவதம்

பரீக்ஷித் கலியை வரவேற்ற விதம்

பரீக்ஷித் கலியை தண்டித்ததைப் பற்றி கேள்விப்பட்ட சௌனக ரிஷி, அவ்விஷயம் கிருஷ்ணரோடு தொடர்புடையதாக இருப்பின் விரிவாக விளக்குமாறு வேண்டினார். பகவத் பக்தர்கள்…

Vanamali Gopala Dasa · 5 செப்டம்பர், 2013

ஸ்ரீல பிரபுபாதர்

பக்குவமான எஜமானரை மகிழ்வித்தல்

நமது உண்மையான மூல கிருஷ்ண உணர்வானது பௌதிக இன்பத்திற்கான உணர்வினால் களங்கமடையும்போது, அதாவது ஜடத்தை அடக்கியாள வேண்டும் என்ற எண்ணத்தினால் களங்கமடையும்போது, நமது…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 செப்டம்பர், 2013

ஸ்ரீல பிரபுபாதர்

நாம் மிருகம் போல் வாழக் கூடாது

https://tamilbtg.com/wp-content/uploads/2016/11/1-5.jpg நாம் மிருகம் போல் வாழக் கூடாது மனிதப் பிறவி என்னும் அரிய வாய்ப்பைப் பெற்றவர்கள் மாமிச உணவுகளை உண்டு…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 செப்டம்பர், 2013

ஞான வாள்

ஹரியும் சிவனும் ஒன்றா? அறியாதவன் வாயில் மண்ணா?

சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் இடையிலான அபிப்பிராய பேதங்களும் சண்டை சச்சரவுகளும் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.…

Sri Giridhari Das · 2 செப்டம்பர், 2013

வகைப்படுத்தப்படாதது

ஆன்மீக வாழ்வின் அடிப்படை ஞானம்

பொதுவாக, கோயில்களுக்குச் சென்று வழிபடுவோர், அல்லது கானகம் சென்று தவம் புரிவோரை மெய்ஞானிகள் என்று நினைத்துக் கொள்கிறோம். மேலும், திரைப்படங்களில் காட்டப்படுவதை…

Jaya Krishna Dasa · 1 செப்டம்பர், 2013

தீர்த்த ஸ்தலங்கள்

ரெமுணா

ரெமுணா என்பது ஒடிஸா மாநிலத்திலுள்ள ஒரு சிறிய கிராமம், ஆனால் எந்நேரமும் பக்தர்கள் வந்து செல்வதால் சுறுசுறுப்பான இடமாகக் காணப்படுகிறது. இவ்வூர் முழுவதுமே…

Bhakti Vikasa Swami · 5 ஆகஸ்ட், 2013

ஸ்ரீமத் பாகவதம்

பாண்டவர்களின் துறவு

பகவான் தம் இருப்பிடத்திற்குச் சென்று விட்டதையும் யது குலத்தின் முடிவையும் கேள்விப்பட்ட யுதிஷ்டிரர் தாமும் பகவானின் நித்ய வாசஸ்தலத்திற்குத் திரும்பி விட முடிவு…

Vanamali Gopala Dasa · 4 ஆகஸ்ட், 2013

ஸ்ரீல பிரபுபாதர்

நீங்கள் முழுமுதற் கடவுள் அல்ல

நீங்கள் முழுமுதற் கடவுள் அல்ல அனைவருமே கடவுள் என்று கூறும் மாயாவாதிகளின் கூற்றுகளை முறியடிக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல்.   ஸ்ரீல பிரபுபாதர் :…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 ஆகஸ்ட், 2013

ஞான வாள்

கோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனம்

கிருஷ்ணர் ஏன் கோபியர்களுடன் நடனமாடினார்? அவர் ஏன் எப்போதும் கோபியர்களுடன் காட்சியளிக்கிறார்? போன்ற கேள்விகள் பல்வேறு கோணங்களில் நேற்று, இன்று, நாளை என்று…

Sri Giridhari Das · 2 ஆகஸ்ட், 2013