முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீமத் பாகவதம்

விஸ்வ ரூபத்தின் படைப்பு

சக்தியை வேண்டிய தேவர்களின் பிரார்த்தனைகளை செவியுற்ற பகவான் படைப்புத் தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட முடிவு செய்தார். அதற்காக, இருபத்துமூன்று மூலப் பொருட்களுக்குள்…

Vanamali Gopala Dasa · 6 மார்ச், 2015

வர்ணாஷ்ரம தர்மம்

வர்ணாஷ்ரம தர்மம்

ஒருமுறை ஓர் இந்து அமைப்பின் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது, அப்போது அவர் கூறிய ஒரு வார்த்தை எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. இந்து மதத்தில்…

Santhana Krishna Dasa · 5 மார்ச், 2015

ஸ்ரீல பிரபுபாதர்

சைதன்ய மஹாபிரபுவை அறிவோம்

சைதன்ய மஹாபிரபு கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல; இருப்பினும், திருமேனியின் நிறத்திலும் செயல்களிலும் இவர் சற்று வேறுபடுகின்றார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 மார்ச், 2015

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

சைதன்யரின் ஆரம்பகால லீலைகள்

சைதன்ய மஹாபிரபுவின் முக்கியமான உபதேசம், அனைவரும் கிருஷ்ண உணர்வை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்பதும், ஹரியின் நாமத்தில் அனைத்து மங்களங்களும் அடங்கி உள்ளது…

Sri Giridhari Das · 1 மார்ச், 2015

ஞான வாள்

விமானங்கள் ஆதி காலத்தில் இருந்தனவா?

பாரதம் பல்வேறு வசதிகளுடனும் விஞ்ஞான ஆற்றலுடனும் வாழ்ந்து வந்த நாடாகும். அதனால்தான் முகலாயர்களும் ஐரோப்பியர்களும் இந்தியாவின் மீது படையெடுத்தனர், இந்தியாவின்…

Sri Giridhari Das · 6 பிப்ரவரி, 2015

ஸ்ரீல பிரபுபாதர்

முழுமுதற் கடவுள் கிருஷ்ணர்

இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிக உயர்ந்த உன்னதமான நன்மை பயக்கும் செயல்களை ஊக்குவிப்பதால் இஃது ஒரு மிகச்சிறந்த பக்தி இயக்கமாகும். இந்த இயக்கத்திற்காக உலகம்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 பிப்ரவரி, 2015

ஸ்ரீமத் பாகவதம்

மைத்ரேயருடனான விதுரரின் உரையாடல்

இந்த இதழில்: மூன்றாம் ஸ்கந்தம், ஐந்தாம் அத்தியாயம் இதுவரை மகாத்மா விதுரர் தூய பக்தரான உத்தவருடன் மேற்கொண்ட தெய்வீக உரையாடலைக் கேட்டோம், இனி மாமுனிவரான…

Vanamali Gopala Dasa · 3 பிப்ரவரி, 2015

ஸ்ரீல பிரபுபாதர்

பக்தனுக்கும் பக்தனல்லாதவனுக்கும் உள்ள வேற்றுமை

சீடர்: ஆசைப்படக் கூடாது என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லும்போது, அவர் எதனைக் குறிப்பிடுகிறார்? ஸ்ரீல பிரபுபாதர்: அவருக்குத் தொண்டு செய்வதற்கு மட்டுமே நாம்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 பிப்ரவரி, 2015

தீர்த்த ஸ்தலங்கள்

ஏகசக்ரா

இன்றைய இந்தியாவின் மேற்குவங்களா மாநிலத்தில், சைதன்ய மஹாபிரபு தோன்றிய மாயாபுரிலிருந்து 165 கி.மீ. தொலைவில் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதே ஏகசக்ரா என்னும்…

wadminw · 1 பிப்ரவரி, 2015

படக்கதைகள்

வலையில் சிக்கிய பறவைகள்

ஒருமுறை வேடன் ஒருவன் சில பறவைகளைப் பிடிப்பதற்காக காட்டில் வலையினை விரித்து வைத்தான். வேடன் தனது வலையை விரித்திருந்த இடத்திற்கு அருகில் அமைந்திருந்த மரத்தில்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 9 ஜனவரி, 2015

ஸ்ரீல பிரபுபாதர்

கிருஷ்ண உணர்வில் உறுதியடைதல்

ஒருவன் பௌதிக செல்வத்தின் மிகவுயர்ந்த நிலையை அடையும்போது, துறவிற்கான மனோபாவம் இயற்கையானதாகும். பௌதிக உலகில் இரண்டு விதமான மனோபாவங்கள் உள்ளன--போக (புலனின்பம்),…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 ஜனவரி, 2015

வகைப்படுத்தப்படாதது

புத்தாண்டு கொண்டாட்டமும் அறியாமையும்

ஒவ்வொரு புத்தாண்டும் (ஆங்கில புத்தாண்டாகட்டும், பிராந்திய புத்தாண்டாகட்டும்) மக்கள் மன மகிழ்வுக்குக் காரணமாக அமைகின்றது. நவீன காலத்தில் ஆங்கில…

Jaya Krishna Dasa · 5 ஜனவரி, 2015

ஸ்ரீமத் பாகவதம்

விதுரர் மைத்ரேயரை அணுகுதல்

அவரை வலம் வந்து வணங்கிய உத்தவர், அவரை விட்டு பிரிய மனமின்றி மிகுந்த துயரத்துடன் விதுரர் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் விதுரரிடம் கூறினார்:…

wadminw · 4 ஜனவரி, 2015

தத்துவம்

கொன்றால் பாவம் தின்றால் போகுமா?

ஆம். உண்மையே! பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய நாமத்தை உச்சரித்ததாலும், அவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதத்தை உண்டதாலும் இலட்சக்கணக்கான பேர் எந்தவொரு…

Santhana Krishna Dasa · 3 ஜனவரி, 2015

ஸ்ரீல பிரபுபாதர்

எல்லா கிரகங்களிலும் உயிர்வாழிகள்

ஸ்ரீல பிரபுபாதர்: வருங்காலத்தைப் பற்றிப் பேசுவதால் அவர்கள் “பெரிய மனிதர்கள்" என்று கருதப்படுகிறார்கள். டாக்டர் சிங்: இன்னும் பத்து ஆண்டுகளில் அது நடக்கும்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 ஜனவரி, 2015

ஞான வாள்

தேசிய நூலாக பகவத் கீதை

கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் நாளன்று, பகவத் கீதை பேசப்பட்டதன் 5,151வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில், இந்தியாவின்…

Sri Giridhari Das · 1 ஜனவரி, 2015

ஸ்ரீல பிரபுபாதர்

பகவத் கீதை

இக்கலி யுகத்தில் மக்கள் குறுகிய காலமே வாழ்கின்றனர். வாழ்நாளின் கால அளவு குறைந்து கொண்டே போகிறது. நமது பாட்டனார்களும் முப்பாட்டனார்களும் நூறு வருடங்கள்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 டிசம்பர், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

இறைவனைக் காணுதல்

நாம் கடவுளை உணரவில்லை யெனில், நமது வாழ்விற்கும் நாயின் வாழ்விற்கும் என்ன வித்தியாசம்? நான் கொழுத்த வேட்டை நாய் என்று ஒரு நாய் நினைக்கின்றது, நான் மிகப் பணக்கார…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 டிசம்பர், 2014

ஸ்ரீமத் பாகவதம்

விருந்தாவனத்திற்கு வெளியே நிகழ்ந்த பகவானின் லீலைகள்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் இந்த இதழில்: மூன்றாம் காண்டம், மூன்றாம் அத்தியாயம் சென்ற இதழில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளையும் அவரது விருந்தாவன…

Vanamali Gopala Dasa · 3 டிசம்பர், 2014

தீர்த்த ஸ்தலங்கள்

ஸ்ரீ முஷ்ணம்

இன்றைய இந்தியாவின் தமிழக மாநிலத்தில் விருத்தகாசி என்றழைக்கப்படுகிற விருத்தாசலத்திலிருந்து 20 கிமீ தொலைவில் தெற்கு திசையில் அமைந்திருப்பதே ஸ்ரீ முஷ்ணம் என்னும்…

Jivana Gaurahari Dasa · 2 டிசம்பர், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

வாழ்வின் உண்மையான இலக்கு

இவ்வுலக வாழ்க்கை துயரங்கள் நிறைந்தது என்று கிருஷ்ணர் சொல்கிறார்; மேலும், இவ்விடம் அஷாஸ்வதம், தற்காலிகமானதும்கூட. சரி. துன்பகரமானதாக இருந்துவிட்டுப் போகட்டும்.…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 நவம்பர், 2014

வகைப்படுத்தப்படாதது

மஹாபாரதம் பக்தர்களுக்கு ஓர் எச்சரிக்கை

புராணங்களும் இதிகாசங்களும் உண்மையில் நிகழ்ந்த சரித்திரங்கள், இந்த சரித்திரங்கள் கடவுளின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் அவரது பக்தர்களின் வாழ்வில் நிகழ்ந்த…

Sri Giridhari Das · 4 நவம்பர், 2014

ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீ கிருஷ்ணரை நினைவுகூர்தல்

“பகவான் தனது அந்தரங்க சக்தியான யோக மாயையால் இந்த ஜடவுலகில் தோன்றுகிறார். அவருடைய லீலைகள் அவரது விரிவங்கமான வைகுண்டநாதர் உட்பட அனைவருக்கும் அற்புதமாக இருந்தன.…

Vanamali Gopala Dasa · 4 நவம்பர், 2014

ஞான வாள்

ஜோதிட அணுகுமுறையில் மாற்றம் தேவையா?

மக்கள் பொதுவாக எதிர்காலத்தை அறிந்துகொள்வதற்கும் துன்பமயமான குழப்ப சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கும் ஜோதிடர்களை நாடுவது வழக்கம். எனக்கு நேரம் எப்படி…

Jivana Gaurahari Dasa · 3 நவம்பர், 2014