முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீல பிரபுபாதர்

கடவுளின் அவதார நோக்கம்

பகவத் கீதையில், அர்ஜுனன் நமது நன்மைக்காக ஒரு சாதாரண மனிதனைப் போல நடந்து கொண்டான். கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்றும் அவருக்கு தான் தொண்டு செய்ய வேண்டும்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 நவம்பர், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

கவனத்துடன் ஹரி நாமத்தை உச்சரித்தல்

ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் கடவுளைப் பற்றி கற்றுத் தருகிறோம். அவர் இந்துவோ, கிருஸ்தவரோ, இஸ்லாமியரோ அல்ல. கடவுள் கடவுளே. அனைவரும் கடவுள் உணர்வுடன் இருக்க…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 அக்டோபர், 2014

ஸ்ரீமத் பாகவதம்

விதுரரின் கேள்விகள்

விதுரர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை சிந்தனையில் தியானித்தவாறு, அயோத்தி, துவாரகை, மதுரா போன்ற இடங்களுக்கு பிரயாணம் செய்தார். இந்த புனித பயணத்தில் பகவானை திருப்தி…

Vanamali Gopala Dasa · 6 அக்டோபர், 2014

ஞான வாள்

துரியோதனனின் தொடையைப் பிளந்த பீமனின் செயல் சரியா ?

மிகவும் சிக்கலான தர்மத்தின் நெறிமுறைகளை மக்கள் புரிந்துகொள்ள உதவும் இதிகாசமே மஹாபாரதம். ஆயினும், தர்மத்தின் கொள்கைகளை அதர்மத்தில் ஊறித் திளைத்து நிற்கும்…

Sri Giridhari Das · 5 அக்டோபர், 2014

தீர்த்த ஸ்தலங்கள்

விருந்தாவனத்தில் சில அனுபவங்கள்

சற்று நேரத்தில் ஒரு விரஜவாசி பண்டிதர், எங்களுக்கு உதவுவதாக கூறி, குளத்தில் என்ன உள்ளது, என்ன விஷேசம் என்பதை எடுத்துக் கூறினார். பூஜை செய்வோம் என்று கூறி, சில…

wadminw · 5 அக்டோபர், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

அர்ஜுனன் நிராகரித்த யோகம்

பகவத் கீதையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால், யோக முயற்சிகளினால் அடைய வேண்டிய பலன் என்னவென்பது ஒரு போர்க்களத்தின் நடுவே கற்பிக்கப்பட்டது! அது…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 அக்டோபர், 2014

தீர்த்த ஸ்தலங்கள்

இராமகேலி

இராமகேலி என்னும் பெயரை இந்த ஊர் பெற்றதற்கு பகவான் இராமரின் வருகை காரணமாகிறது. இராமசந்திரரின் பத்தினியான சீதா தேவியின் ஏரியை வந்தடைந்தோம், இங்கே அவள் தனது…

wadminw · 4 அக்டோபர், 2014

ஞான வாள்

வேடனின் அம்பில் கிருஷ்ணர் மடிந்தாரா?

வேடனின் அம்பினால் கிருஷ்ணர் மரணமடைந்தார் என்று நினைக்கும் குறைமதியாளர்கள், இறைவன் தனது சொந்த விருப்பத்தினால் இவ்வுலகை விட்டுச் சென்றார் என்பதை…

Sri Giridhari Das · 6 செப்டம்பர், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

அறிவு எப்போது தோன்றியது?

ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ண உணர்வின் செய்தி ஆன்மீக உலகிலிருந்து வருகிறது. அஃது இந்த ஜடவுலகைச் சார்ந்தது அல்ல. அதனால் சில சமயம் இதனை மனிதர்கள் தவறுதலாக…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 செப்டம்பர், 2014

குரு

ஸ்ரீல பக்திவினோத தாகூர்

பக்திவினோத தாகூர் தன் வாழ்நாள் முழுவதையும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு இடைவிடாது தொண்டு செய்வதில் கழித்தார். இவ்வுலகிற்கு நன்மை பயக்க அவர் ஆற்றிய…

wadminw · 3 செப்டம்பர், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

ஆன்மீக உலகீற்குச் செல்லுதல்

இந்த ஜடவுலகம் நமக்குப் பொருத்தமில்லாத இடம். இங்கு ஒவ்வொருவரும் நிச்சயமற்ற நிலையில் வாழ்கிறோம். நீங்கள் எவ்வளவு செல்வமுடையவராக இருந்தாலும், எவ்வளவு சக்தி…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 செப்டம்பர், 2014

ஸ்ரீமத் பாகவதம்

எல்லா கேள்விகளுக்கும் பாகவதமே தகுந்த விடை

“மஹாவிஷ்ணுவின் உன்னத உடலிலுள்ள ஆகாயத்திலிருந்து புலன் சக்தி, மனோபலம், உடல்பலம் ஆகிய அனைத்தும் உற்பத்தியாகின்றன. அதைப் போலவே மொத்த உயிர்சக்திக்கும் அதுவே…

Vanamali Gopala Dasa · 1 செப்டம்பர், 2014

ஸ்ரீமத் பாகவதம்

சுகதேவ கோஸ்வாமியின் பதில்கள்

முழுமுதற் கடவுள் கூறினார்: “சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளதுபோல் என்னைப் பற்றிய அறிவு மிகவும் இரகசியமானதாகும். அதை பக்தித் தொண்டின் உதவியால் மட்டுமே உணர…

Vanamali Gopala Dasa · 5 ஆகஸ்ட், 2014

ஞான வாள்

கிருஷ்ணர் எந்த மதத்தை சார்ந்தவர்

கடவுளை இந்து, முஸ்லிம், கிருஸ்துவன் என்று மதத்தின் அடிப்படையில் அணுகாமல், தத்துவத்தின் அடிப்படையில் அணுகுதல் சாலச் சிறந்ததாகும். கிருஷ்ணர் ஒரு இந்துவோ முஸ்லீமோ…

Sridhara Srinivasa Dasa · 4 ஆகஸ்ட், 2014

தீர்த்த ஸ்தலங்கள்

மலைகளின் மன்னன் கோவர்தனம்

இன்றைய இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில், மதுராவிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அழகான மலையாக அமைந்திருப்பதே கோவர்தனம் என்னும் திருத்தலம். ஆன்மீக உலகமான கோலோக…

Jivana Gaurahari Dasa · 3 ஆகஸ்ட், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

அனைவரையும் கவரும் கிருஷ்ணர்

ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ணர் என்றால் “அனைவரையும் கவரக்கூடியவர்” என்று பொருள். கடவுள் அனைவரையும் கவரக்கூடியவராக இல்லாவிடில், அவர் எவ்வாறு கடவுளாக இருக்க…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 ஆகஸ்ட், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

எல்லா பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு

பக்தித் தொண்டு எல்லாருக்கும் கிடைப்பதில்லை; புத்திசாலிகள் மற்றும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் மட்டுமே இதனை ஏற்கிறார்கள். அவர்களுடைய ஒரே குறிக்கோள் கிருஷ்ணருக்கு…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 1 ஆகஸ்ட், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

அறிவற்ற சமுதாயம்

சமுதாயத்தில் மூளை இல்லாவிடில், அதன் செயல்பாடுகள் அனைத்தும் பயனற்றதாக மாறிவிடும் என்பதை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச.…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 ஜூலை, 2014

ஸ்ரீமத் பாகவதம்

பரீக்ஷித் மகாராஜரின் கேள்விகள்

ஸ்ரீமத் பாகவதத்தை ஒழுங்காகக் கேட்பவர்கள் மற்றும் இவ்விஷயத்தை எப்போதும் முக்கியமானதாக ஏற்றுக் கொள்பவர்களின் இதயங்களில் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்…

Vanamali Gopala Dasa · 4 ஜூலை, 2014

ஞான வாள்

கத்தரிக்காயும் குருவும்

முறையான குருவிற்கான சிறிதளவு தகுதிகளையும் இல்லாத இவர்கள், விளம்பர உத்திகளின் மூலமாக பிரபலமடைந்து மக்களை வசதியாக ஏமாற்றுகின்றனர். காலில் விழுவதற்கு ரூ. 10,000,…

Santhana Krishna Dasa · 3 ஜூலை, 2014

ஸ்ரீல பிரபுபாதர்

கடவுளை நேருக்கு நேராக பார்த்தல்

தியானம் என்றால் இடைவிடாது நினைத்துக் கொண்டிருத்தல் என்று பொருள். பாண்டவர்கள் கிருஷ்ணரை எப்பொழுதும், உண்ணும்போதும் உறங்கும்போதும் பேசும்போதும் போரிடும்போதும்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 ஜூலை, 2014

முழுமுதற் கடவுள்

பலராமரின் மகிமைகள்

பலராமர் அன்னை தேவகியின் கருவினுள் ஏழாவது குழந்தையாக தோன்றியபோது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் அந்தரங்க சக்தியான யோக மாயையிடம், பலராமரை ரோகிணியின் கருவிற்கு…

Jivana Gaurahari Dasa · 1 ஜூலை, 2014

ஸ்ரீல பிரபுபாதர்

சீடப் பரம்பரையின் மூலமாக பெறப்படும் அறிவு

பகவத் கீதையில் பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ஹட யோகம் என பல யோக முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. எனவேதான், இங்கு (4.1) யோகம் என்னும் சொல்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 ஜூன், 2014

ஸ்ரீமத் பாகவதம்

அவதாரங்களும் அவர்களின் குறிப்பிட்ட பணிகளும்

பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவதரித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மூல முழுமுதற் கடவுள் ஆவார். அவர் தம் குழந்தைப் பருவத்திலேயே பூதனை, ஷகடாசுரன், திருணாவர்த்தன்…

Vanamali Gopala Dasa · 5 ஜூன், 2014