முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீல பிரபுபாதர்

யோகத்தின் நோக்கம்

பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ள யோக முறையானது, மேலை நாடுகளில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொய்யான யோகத் திலிருந்து வித்தியாசமானதாகும். மேலை நாடுகளில்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 ஜூலை, 2015

ஸ்ரீமத் பாகவதம்

படைப்பின் பிரிவுகள்

முழுமுதற் கடவுளின் அறிவுரைக்கேற்ப பிரம்மதேவர் நூறு தேவ வருடங்களுக்கு பகவானின் பக்தித் தொண்டெனும் உயர்ந்த தவத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் பிறகு அவர்,…

Vanamali Gopala Dasa · 5 ஜூலை, 2015

ஸ்ரீல பிரபுபாதர்

மனிதன் கீழ்நிலை உடலை அடைதல்

மனிதன் கீழ்நிலை உடலை அடைதல் ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்   ஸ்ரீல பிரபுபாதர் : விஞ்ஞானிகள் என்று கூறிக் கொள்பவர்கள் ஒரு பொய்யான கோட்பாட்டை…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 ஜூலை, 2015

ஞான வாள்

கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே

கர்ம யோகத்தை நிறைவேற்றுவதற்கு, கடமை என்றால் என்ன என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளுதல் அவசியம். இவ்வுலகில் பெரும்பாலான மக்கள் கடமைகுறித்து தத்தமது சொந்த…

Sri Giridhari Das · 3 ஜூலை, 2015

வகைப்படுத்தப்படாதது

எல்லையில்லா துன்பத்திற்கு பாலுறவே காரணம்

காமத்திலே ஈடுபாடு வளரவளர, ஒருவன் தனது நற்குணங்களையெல்லாம் இழக்கிறான். காமத்திலிருந்தே மற்ற அனைத்து கெட்ட குணங்களும் (பேராசை, சுயநலம், வெறுப்புணர்வு மற்றும்…

Bhakti Vikasa Swami · 1 ஜூலை, 2015

ஸ்ரீல பிரபுபாதர்

வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?

வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்   பிரபுபாதர்: சமுதாயத்தைத் தலைமை தாங்கிச் செல்லும் தலைவர்கள் வாழ்க்கையின் குறிக்கோளைப்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 ஜூன், 2015

ஸ்ரீமத் பாகவதம்

படைப்பு சக்திக்கான பிரம்மாவின் பிரார்த்தனைகள்

பிரம்மா தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்தார்: “பகவானே, உமது பக்தர்கள் உம்மைப் பற்றி முறையாகக் கேட்கும்போதே உம்மைக் காண்கின்றனர். இதனால் அவர்களது இதயம்…

Vanamali Gopala Dasa · 4 ஜூன், 2015

தீர்த்த ஸ்தலங்கள்

மங்களகிரி

மங்களகிரி என்னும் சிறுநகரம் இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மங்களகிரி என்றால் மங்களகரமான மலை என்று பொருள். இந்நகரத்தின்…

Sridhara Srinivasa Dasa · 3 ஜூன், 2015

வகைப்படுத்தப்படாதது

கலி புருஷன் புத்திசாலியா?

கலி யுகம் 4,32,000 வருடங்களைக் கொண்டது. தற்போது 5,000 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மீதமுள்ள 4,27,000 வருடங்களில் தர்மம் மேன்மேலும் படிப்படியாகக் குறைந்து, கலி…

Jivana Gaurahari Dasa · 2 ஜூன், 2015

ஸ்ரீல பிரபுபாதர்

அமைதிக்கான உண்மையான வழி

ஒவ்வோர் உயிரினமும் அமைதியை நாடுகிறது. எறும்பு முதல் பிரபஞ்சத்தில் முதன்முதலில் படைக்கப்பட்ட பிரம்மா வரை அனைவரும் அமைதியைத் தேடுகிறார்கள். அதுவே முக்கியமான…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 1 ஜூன், 2015

ஞான வாள்

தலையெழுத்து காரணமும் தீர்வும்

ஒவ்வொரு மனிதனாலும் (குறிப்பாக, இக்கட்டான சூழ்நிலையில்) எழுப்பப்படும் முக்கியமான கேள்வி: என் தலையெழுத்து என்ன? சந்தோஷம் வரும் சமயத்தில் ஒருவர் கூட, இத்தகைய…

Sridhara Srinivasa Dasa · 6 மே, 2015

ஸ்ரீல பிரபுபாதர்

சமுதாய குற்றங்களைத் தடுப்பது எப்படி?

சமுதாய குற்றங்களைத் தடுப்பது எப்படி? குற்றங்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆண்டுதோறும் உலகில் பெருமளவிலான பணம் செலவு செய்யப்படுகிறது. எனினும்,…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 மே, 2015

வகைப்படுத்தப்படாதது

சாத்தான் இறைவனின் போட்டியாளனா?

சில மத நம்பிக்கைகளில், இறைவனுக்கு எதிரான காரியங்கள் சாத்தானால் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது. இறைவனை எதிர்த்து அந்த பதவிக்காக சாத்தான் புரட்சி செய்தான்…

Jaya Krishna Dasa · 4 மே, 2015

ஸ்ரீல பிரபுபாதர்

கிருஷ்ணரின் மூலமாக அறிவைப் பெறுவோம்

அநேக பல்கலைக் கழகங்களும் கல்வி நிலையங்களும் உள்ளன. ஆனால் அங்கே இத்தகைய விஷயங்கள் விவாதிக்கப்படுவதில்லை. பகவத் கீதையில் கிருஷ்ணர் கொடுக்கும் அறிவு, வேறு…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 மே, 2015

ஸ்ரீமத் பாகவதம்

கர்போதகஷாயி விஷ்ணுவிடமிருந்து பிரம்மா தோன்றுதல்

இப்பிரபஞ்சத்தின் ஒரு பகுதி பிரளய நீரில் மூழ்கியிருந்த சமயத்தில் கர்போதகஷாயி விஷ்ணு மட்டும் தனியாக, தமது பாம்புப் படுக்கையான அனந்தரின் மேல் சயனித்திருந்தார்.…

Vanamali Gopala Dasa · 2 மே, 2015

வகைப்படுத்தப்படாதது

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்

நிரந்தரமற்ற துன்பமயமான இவ்வுலகில் பலர் வாழும் கலை பற்றி போதிக்கின்றனர். ஆனால் ஒருவரும் சாகும் கலை பற்றி சொல்வதேயில்லை. மரணம் என்று ஒன்று இருப்பதையே மறந்து…

Gita Govinda Dasi · 1 மே, 2015

படக்கதைகள்

பகவான் கிருஷ்ணர் பிரம்மாவை பிரமிக்க வைத்த கதை

ஒருநாள் சின்ன கிருஷ்ணரும் அவரது தோழர்களும் கன்றுகளுடன் யாத்திரையாக காட்டிற்குச் சென்றார்கள். நீண்ட நேரம் விளையாடியதும் அவர்களுக்கு பசி எடுத்தது. "அதோ அந்த…

wadminw · 8 ஏப்ரல், 2015

ஸ்ரீமத் பாகவதம்

விதுரரின் கேள்விகள்

“ஜீவராசிகள் மற்றும் பரம புருஷர் பற்றிய உண்மைகள் யாவை? அவர்களுக்குரிய அடையாளங்கள் என்னென்ன? வேத ஞானத்தின் விசேஷ மதிப்பென்ன? மேலும் குரு சீடப் பரம்பரையின்…

Vanamali Gopala Dasa · 6 ஏப்ரல், 2015

ஞான வாள்

தீவிரவாதமும் பசுக் கொலையும்

பசுக் கொலையை ஆதரிப்பவர்களின் மற்றொரு வாதம், பசுக்களுக்கு ஆத்மா இருப்பதை நம்பாத இதர மதத்தினரின் சுதந்திரத்தை பசு வதை தடுப்புச் சட்டம் மறுக்கின்றது என்பதாகும்.…

Sri Giridhari Das · 5 ஏப்ரல், 2015

ஸ்ரீல பிரபுபாதர்

சமுதாய குற்றங்களைத் தடுப்பது எப்படி?

மோஸீ: இந்தியாவோடு ஒப்பிடும்போது இங்கு குற்ற நிலை எப்படியுள்ளது, உங்கள் கருத்தென்ன? ஸ்ரீல பிரபுபாதர்: குற்றம் என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன? மோஸீ: ஒருவர்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 ஏப்ரல், 2015

ஸ்ரீல பிரபுபாதர்

மானிட, மிருக வாழ்க்கையை தேர்ந்தெடுத்தல்

ரிஷபதேவர் தனது பிள்ளைகளிடம், "வாழ்க்கையைத் தூய்மைபடுத்திக் கொள்வதால் அளவில்லா மகிழ்ச்சியை அடைய முடியும்" என்று அறிவுறுத்தினார். நாம் அனைவரும் அமைதியும்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 ஏப்ரல், 2015

வகைப்படுத்தப்படாதது

கிரிக்கெட் விளையாட்டும் தோல்வியில்லா விளையாட்டும்

எனக்குப் பிடித்த நாயகன் என்று ஒவ்வொரு ரசிகனும் யாரேனும் ஒருவரை நம்பியிருந்தான், ஆனால் தனது நாயகனின் தோல்வியினால் நம்பிக்கை இழந்தான். இந்திய அணியினை…

Sri Giridhari Das · 2 ஏப்ரல், 2015

தீர்த்த ஸ்தலங்கள்

அயோத்தியா பகவான் இராமசந்திரரின் திருத்தலம்

அயோத்தியாவாசிகள் இன்றும் ஸ்ரீ இராமரின் நினைவில் வாழ்கின்றனர். எங்கு சென்றாலும், இராம நாமம் தெளிவாக ஒலிக்கின்றது. அயோத்தியாவில் தங்கும் அனைவரும் இராமாயணம்…

Jivana Gaurahari Dasa · 1 ஏப்ரல், 2015

ஸ்ரீல பிரபுபாதர்

டார்வின் கொள்கைக்கு முற்றுப்புள்ளி

ஸ்ரீல பிரபுபாதர்: இந்த ஜடவுலகம் ஸத்வ, ரஜோ, தமோ (நற்குணம், தீவிர குணம், அறியாமை குணம்) ஆகிய மூன்று தன்மைகளைக் கொண்டது. இவை எல்லா இடங்களிலும் செயல்படுகின்றன.…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 30 மார்ச், 2015