முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
வகைப்படுத்தப்படாதது

இராமானுஜரின் வழியில் சமூக சீர்திருத்தத்தில் ஈடுபடும் இஸ்கான்

கலைஞர் தொலைக்காட்சியில் இராமானுஜரைப் பற்றிய நாடகம் சிறப்பாக ஒளிபரப்பப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயம். அக்டோபர் 5, 2016 அன்று இஸ்கான் இயக்கத்தின் மூத்த…

Bhakti Vikasa Swami · 4 நவம்பர், 2016

ஸ்ரீமத் பாகவதம்

ஜட இயற்கையைப் புரிந்துகொள்ளுதல்

தன்னையுணர்ந்த ஆத்மா தான் பகவானின் நித்திய தொண்டன் என்று நினைக்கும்பொழுது, ஸத்வ, ரஜோ, தமோ குணங்களிலிருந்து விடுபட்டு, சுத்த-ஸத்வ நிலையை அடைகிறது. மேலும், உடல்…

Vanamali Gopala Dasa · 3 நவம்பர், 2016

ஸ்ரீல பிரபுபாதர்

அனைத்தையும் நாங்கள் வழிபடுகிறோம்

கிருஷ்ணர் விளக்குகின்றார். “அனைத்தும் என்னில் உள்ளன, ஆனால் எல்லாவற்றிலும் நான் இல்லை." இதுவே அசிந்திய-பேதாபேத தத்துவமாகும்--ஒரே நேரத்தில் ஒற்றுமையும்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 நவம்பர், 2016

பக்தி கதைகள்

இராவணன் சீதையைத் தீண்டாமல் இருந்ததற்கான காரணம்

அன்னை சீதையைக் கடத்திச் சென்ற இராவணன், சீதைக்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்தான் என்பதும், தன்னை ஏற்காவிடில் கண்டம் துண்டமாக வெட்டி காலை சிற்றுண்டி தயாரித்து…

wadminw · 1 நவம்பர், 2016

பக்தி கதைகள்

பக்தனின் வாக்கைக் காப்பாற்றும் பகவான்

தனது பக்தன் யாருக்கேனும் ஏதேனும் வாக்குறுதி கொடுத்தால் கிருஷ்ணர் அதை நிச்சயம் நிறைவேற்றுவார். சில நேரத்தில் கிருஷ்ணர் தான் கொடுத்த வாக்குறுதியைக்கூட மீறலாம்.…

Sri Giridhari Das · 6 அக்டோபர், 2016

பக்தி கதைகள்

குசேலருக்கு மறைமுகமாக செல்வம் வழங்கியது ஏன்?

கிருஷ்ணரின் பால்ய நண்பர் குசேலர் தனது ஏழ்மையை போக்குவதற்காக, கிருஷ்ணர் துவாரகையிலிருந்தபோது அவரைச் சந்திக்கச் சென்றார் என்பதையும், கிருஷ்ணரைச் சந்தித்த…

wadminw · 6 அக்டோபர், 2016

ஸ்ரீல பிரபுபாதர்

குரு என்றால் என்ன?

குரு என்றால் என்ன?   நிருபர் : ஆனால் ஓர் உண்மையான குரு ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்வதையோ, சொகுசு ஓட்டலில் ஆடம்பரமான அறையில் தங்குவதையோ எவ்வாறு…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 அக்டோபர், 2016

ஸ்ரீல பிரபுபாதர்

பக்குவமான சமுதாய அமைப்பு

நமது உடலில், மூளை, கைகள், வயிறு, கால்கள் என நான்கு பிரிவுகள் உள்ளதுபோல, இந்த சமுதாயமும் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என நான்கு…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 அக்டோபர், 2016

ஸ்ரீமத் பாகவதம்

ஜட இயற்கையின் அடிப்படை தத்துவங்கள்

மொத்த மூலப்பொருளான பிரதானம் இருபத்து நான்கு மூலப்பொருட்களை சூட்சும நிலையில் கொண்டுள்ளது, அவையாவன: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (பஞ்ச பூதங்கள்) மணம்,…

Vanamali Gopala Dasa · 1 அக்டோபர், 2016

ஸ்ரீல பிரபுபாதர்

வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் கிருஷ்ணருடன்

பாட்டனார்கள், மாமன்கள், மகன்கள், நண்பர்கள் என அர்ஜுனனின் குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் அவனுக்கு முன்பாக இருந்தனர். அர்ஜுனன் அவர்கள் அனைவரையும் கொல்ல…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 செப்டம்பர், 2016

தத்துவம்

நாம் ஏன் தூய பக்தராக மாறவில்லை?

வைகுண்ட பிராப்தி அடைந்தார் என்று ஈமக்கிரியை பத்திரிகையில் அச்சடித்துக்கொள்ளும் நாம் வைகுண்டம் என்றால் என்ன என்றோ, அங்குள்ள சூழ்நிலை என்ன என்றோ, அங்குள்ள…

Jaya Krishna Dasa · 4 செப்டம்பர், 2016

ஸ்ரீமத் பாகவதம்

பக்தித் தொண்டின் மகிமைகள்

கபிலதேவர் தொடர்ந்தார், “அன்னையே, காலையில் உதிக்கும் கதிரவன் போன்ற கண்களுடன் கூடிய என் வடிவத்தின் சிரித்த முகத்தை என் பக்தர்கள் எப்போதும் பார்க்கின்றனர். மேலும்…

Vanamali Gopala Dasa · 3 செப்டம்பர், 2016

ஸ்ரீல பிரபுபாதர்

குரு என்றால் என்ன? (பாகம்-2)

நிருபர்: கடவுளைப் புரிந்து கொள்வதற்கு உங்களது இயக்கம் ஒன்றுதான் வழி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். நிருபர்: அதை எவ்வாறு நீங்கள்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 செப்டம்பர், 2016

தீர்த்த ஸ்தலங்கள்

சாட்சி கோபால் : திருமணத் தரகரான பகவான்

சைதன்ய மஹாபிரபு விஜயம் செய்த திருத்தலங்களுள் முக்கியமான ஒன்று சாட்சி கோபால் என்னும் அற்புத திருத்தலம். உத்கல தேசம் என்று அழைக்கப்பட்ட பகுதியில் (இன்றைய ஒடிஸா…

Sridhara Srinivasa Dasa · 7 ஆகஸ்ட், 2016

வகைப்படுத்தப்படாதது

ஸ்ரீல ரூப கோஸ்வாமி :

கலி யுகத்தின் தர்மமான ஹரிநாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார். வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களான அனைவரையும்…

Sri Giridhari Das · 6 ஆகஸ்ட், 2016

ஸ்ரீல பிரபுபாதர்

குரு என்றால் என்ன?

ஒவ்வொரு நாளும் ஆன்மீக ஆர்வம் மக்களிடையே ஆயிரக்கணக்கில் அதிகரிக்கிறது, துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான மக்கள் தவறான நபர்களையே சந்திக்கின்றனர். இலண்டன் டைம்ஸ்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 ஆகஸ்ட், 2016

ஸ்ரீமத் பாகவதம்

கர்தம முனிவரின் துறவு

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய…

Vanamali Gopala Dasa · 4 ஆகஸ்ட், 2016

ஞான வாள்

எல்லாப் பாதைகளும் ஒரே இலக்கை அடைகின்றதா?

பகவத் கீதையில் கர்ம யோகம், ஞான யோகம், ஸாங்கிய யோகம், அஷ்டாங்க யோகம், பக்தி யோகம் என பல்வேறு யோக முறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த யோக முறைகளில் பக்தி யோகமே…

Sri Giridhari Das · 3 ஆகஸ்ட், 2016

தத்துவம்

தேவர்களை வழிபடலாமா?

கோயில் இல்லாத ஊர்களில் குடியிருக்க வேண்டாம் என்பர். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தெய்வீக வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. பக்திக்கு பெயர் போன…

Jivana Gaurahari Dasa · 2 ஆகஸ்ட், 2016

ஸ்ரீல பிரபுபாதர்

அறிய இயலாதவரை அறிந்து கொள்ளுதல்

பணிவான முறையில் தன்னுணர்வு பெற்றவர்களிடமிருந்து பரம புருஷ பகவானின் புகழினைக் கேட்காத வரையில், யாராலும் அவரைப் புரிந்துகொள்ள இயலாது.

A.C Bhaktivedanta Swami Prabhupada · 1 ஆகஸ்ட், 2016

தத்துவம்

எத்தனையோ ஆன்மீக இயக்கங்கள் இருக்க “ஏன் இஸ்கான்?"

ஜாதி, மதம், இனம், நிறம், மொழி, பணம், நாடு, கல்வி என எந்த பேதமும் இன்றி, அனைத்து மக்களையும் இஸ்கான் வரவேற்கின்றது. ஆன்மீக வாழ்வில் உண்மையாகவும் தீவிரமாகவும்…

Bhakti Vikasa Swami · 7 ஜூலை, 2016

ஸ்ரீல பிரபுபாதர்

கொல்லாதிருப்பாயாக

ஸ்ரீல பிரபுபாதர் : “கொல்லாதிருப்பாயாக" என்று ஏசு கிறிஸ்து (பத்து கட்டளைகளில்) கூறினார். அப்படியிருக்க கிறிஸ்துவ மக்கள் எவ்வாறு மிருகங்களைக் கொல்லலாம்?  …

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 ஜூலை, 2016

ஸ்ரீமத் பாகவதம்

தேவஹூதியின் வருத்தம்

நல்லுணர்வுடன் அயராது உழைத்து இச்சை, கர்வம், பொறாமை, பேராசை, பாவச் செயல்கள், வீண் தற்பெருமை போன்றவற்றை விடுத்து, ஆற்றல்மிக்க தன் கணவரை அவள் மகிழ்வித்தாள். அவரை…

Vanamali Gopala Dasa · 4 ஜூலை, 2016