முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீமத் பாகவதம்

உயிர்வாழிகளின் இயக்கம்

முதல் மாதத்தில் தலையும், இரு மாதங்களின் முடிவில் கை, கால் மற்றும் பிற உறுப்புகளும் வடிவம் பெறுகின்றன. மூன்று மாதங்களில் நகங்கள், எலும்பு, தோல், உரோமம்,…

Vanamali Gopala Dasa · 4 மார்ச், 2017

ஸ்ரீல பிரபுபாதர்

ஆனந்தமான ஆன்மீக உலகை அடைதல்

பகவானிற்கு இரு சக்திகள் உள்ளன. ஒன்று பௌதிக சக்தி, மற்றொன்று ஆன்மீக சக்தி. பௌதிகம், ஆன்மீகம் ஆகிய இரு சக்திகளில், ஆன்மீக சக்தி உயர்ந்தது, பௌதிக சக்தி தாழ்ந்தது.…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 மார்ச், 2017

வகைப்படுத்தப்படாதது

இயற்கை சார்ந்த அமைதியான வாழ்விற்கு வாரீர்

சேலம் மாநகருக்கு அருகே எழில் சூழ்ந்த கல்வராயன் மலையில், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பக்த சமுதாயம் தற்போது வளர்ந்து வருகிறது. பஞ்சவடி பண்ணை” என்ற பெயரில்…

wadminw · 1 மார்ச், 2017

படக்கதைகள்

அரக்கி பூதனையை கிருஷ்ணர் வதம் செய்த கதை

அசுரர்களின் மன்னன் கம்சன், கிருஷ்ணரைக் கொல்ல அவளை அனுப்பியிருந்தான். விரும்பும் வடிவத்தை ஏற்கும் சக்தி பூதனையிடம் இருந்தது

wadminw · 9 பிப்ரவரி, 2017

ஸ்ரீல பிரபுபாதர்

எளிமையாக வாழ்வீர்! ஹரே கிருஷ்ண சொல்வீர்!

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் மகிழலாம், ஆனால் மகிழ்ச்சி யினால் உங்களது வாழ்க்கையின் குறிக்கோளை மறந்துவிடுகிறீர்களே! அது புத்திசாலித்தனமா? உயர்ந்த பிறவியை…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 பிப்ரவரி, 2017

ஸ்ரீமத் பாகவதம்

எதிர்விளைவுச் செயல்கள்

உடல், வீடு, நிலம், செல்வம் ஆகிய நிலையற்ற பொருட்களை நிலையானவை என எண்ணி மக்கள் அறியாமையில் உள்ளனர். எந்த உயிரினத்தில் பிறந்தாலும் அந்த உயிரினத்தில் அதற்கென்று…

Vanamali Gopala Dasa · 5 பிப்ரவரி, 2017

குரு

தவத்திரு பக்தி விரஜேந்திர நந்தன ஸ்வாமியின் நினைவுகள்

தவத்திரு பக்தி விரஜேந்திர நந்தன ஸ்வாமி அவர்கள் மலேசியாவில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார். உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றிருந்த காலத்தில், இஸ்கான் பக்தர்களுடன்…

wadminw · 4 பிப்ரவரி, 2017

வகைப்படுத்தப்படாதது

ஜல்லிக்கட்டு : சில எண்ணத் துளிகள்

தமிழர்களின் பண்பாடு மட்டுமா: ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாடு என்று பரப்பப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் அஃது உண்மையைப் போல தோன்றினாலும், உண்மையில்…

Sri Giridhari Das · 2 பிப்ரவரி, 2017

ஸ்ரீல பிரபுபாதர்

அனைவருக்கும் சமமான நீதி

பௌதிக உலகில் இன்பம் கிடையாது, துன்பம் மட்டுமே உண்டு என்பதை அறிவதே ஆன்மீக உணர்வின் முதல்படியாகும். வாழ்க்கைப் போராட்டத்தில் துன்பத்தை சிறிதளவேனும் குறைக்க…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 1 பிப்ரவரி, 2017

படக்கதைகள்

பாகவதத்திலிருந்து துருவ மஹாராஜரின் கதை

முன்னொரு காலத்தில் உத்தானபாதர் என்ற மன்னர் ஒருவர் இருந்தார். அவருக்கு சுனிதி, சுருசி என்று இரண்டு மனைவிகள், அவர்களுக்கு முறையே துருவன், உத்தமன் என்று இரண்டு…

wadminw · 9 ஜனவரி, 2017

ஸ்ரீல பிரபுபாதர்

ஸ்ரீ கிருஷ்ணரின் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு பற்றிய பல்வேறு சர்ச்சைகளை பௌதிக பத்திரிகையில் படித்த மக்கள், பகவான் கிருஷ்ணரின் தெய்வீக ஜல்லிக்கட்டினை இந்த ஆன்மீக பத்திரிகையின் இக்கட்டுரையில்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 ஜனவரி, 2017

ஸ்ரீல பிரபுபாதர்

எனது திருநாட்டிற்கு வாருங்கள்

கிருஷ்ணரிடம் பிரேமை (தூய அன்பு) உடையவர்கள் மட்டுமே அவரைக் காண இயலும். கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துவதற்கான விருப்பம் நம்மிடம் ஏற்கனவே உள்ளது. ஆனால் அதை நாம்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 ஜனவரி, 2017

பகவத் கீதை

கீதையுடன் திருக்குறளை ஒப்பிடலாமா?

திருக்குறள் முழுவதும் வர்ணாஷ்ரம நெறிகள், குறிப்பிட்ட வர்ணத்தாருக்கான கடமைகள், கர்ம விதிகள், மறுபிறவி, மறுவுலகம், ஸ்வர்கம், நரகம், மோக்ஷம், பஞ்ச-மகா யாகங்கள்,…

Sri Giridhari Das · 4 ஜனவரி, 2017

வகைப்படுத்தப்படாதது

மனம் ஒரு குரங்கு

பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மனதை அடக்குவதற்கு அர்ஜுனனிடம் யோகப் பயிற்சியை பரிந்துரைத்தார். அதற்கு அர்ஜுனனோ, “கிருஷ்ணா, மனம் அமைதியற்றதும், குழப்பம்…

Jivana Gaurahari Dasa · 3 ஜனவரி, 2017

ஸ்ரீமத் பாகவதம்

பக்தித் தொண்டின் விரிவான விளக்கம்

பக்தன் எப்போதும் தனது நேரத்தை பகவானின் புனித நாமங்களை உச்சரிப்பதிலும் பகவானின் பெருமைகளைக் கேட்பதிலும் பயன்படுத்த வேண்டும். தன் நடத்தையில் ஒளிவுமறைவின்றி…

Vanamali Gopala Dasa · 2 ஜனவரி, 2017

ஸ்ரீல பிரபுபாதர்

விரும்பியதைச் செய்வதே சுதந்திரம்

“மனப்பான்மை” என்றால் சுதந்திரம். சுதந்திரத்தை சரியாகவோ தவறாகவோ உபயோகிக்கலாம் என்பதை அனைவரும் அறிவர். அதுவே சுதந்திரம். ஒரு வழிப்பாதையாக கீழே விழுவதற்கு…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 1 ஜனவரி, 2017

ஞான வாள்

வாழ்விற்கான பணமும் பணத்திற்கான வாழ்வும்

நவீன பொருளாதாரம் என்று வேண்டுமானாலும் சரியலாம், பெட்ரோல் முடிந்த பின்னர் அனைத்தும் முடிந்து விடும். பொருளாதார முன்னேற்றத்துடன் இணைந்து வரும் பிரச்சனைகள்…

Sri Giridhari Das · 6 டிசம்பர், 2016

ஸ்ரீல பிரபுபாதர்

விஞ்ஞானிகளின் குருட்டுத்தனம்

நீங்கள் இப்போது வானைப் பார்த்தால், அதனை வெற்றிடமாக நினைக்கலாம், ஆனால் அது வெற்றிடமல்ல. உங்களுடைய கண்களில் குறைபாடு உள்ளது. வானில் எண்ணற்ற கிரகங்களும்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 டிசம்பர், 2016

ஸ்ரீமத் பாகவதம்

பக்தித் தொண்டின் மீதான கபிலரின் அறிவுரைகள்

பகவான் கபிலர் தனது அன்னையிடம் தொடர்ந்து விளக்கினார். மனதை ஒருமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யோகப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒருவர் மகிழ்ச்சியடைய முடியும்,…

Vanamali Gopala Dasa · 4 டிசம்பர், 2016

பக்தி கதைகள்

தேவகியின் குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டது ஏன்?

கிருஷ்ணர் தேவகியின் எட்டாவது மகனாகப் பிறந்து கம்சனை வதம் செய்தார் என்பதும், தேவகிக்கு முதலில் பிறந்த ஆறு குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டனர் என்பதும் தெரிந்த…

wadminw · 3 டிசம்பர், 2016

ஸ்ரீல பிரபுபாதர்

துயரங்கள் நிறைந்த உலகில் அமைதியைப் பெறுதல்

பக்தனானவன் ஒருபோதும் அபாயங்களால் சஞ்சலமடைவதில்லை, துயரங்களும் வாழ்வின் சிக்கல்களும் அவனை சஞ்சலப்படுத்துவதில்லை. மாறாக, அவன் அவற்றை வரவேற்கின்றான். அவன்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 டிசம்பர், 2016

தீர்த்த ஸ்தலங்கள்

குருக்ஷேத்திரம் - பகவத் கீதை பிறந்த பூமி

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் இந்திய தலைநகரான டெல்லியிலிருந்து 150 கி.மீ. தொலைவில் வடக்கு திசையில் ஹரியானா மாநிலத்தில் அமைந்திருப்பதே குருக்ஷேத்திரம் என்னும்…

Jivana Gaurahari Dasa · 1 டிசம்பர், 2016

ஞான வாள்

மதத்தின் போர்வையில் நாஸ்திகம்

நாஸ்திகன் என்னும் சொல், பொதுவாக கடவுளின் மீது நம்பிக்கை இல்லாதவனைக் குறிக்கிறது. இருப்பினும், உண்மையில், நாஸ்திகன் என்னும் சொல் வேதங்களின் மீது நம்பிக்கை…

Sri Giridhari Das · 7 நவம்பர், 2016

ஸ்ரீல பிரபுபாதர்

மாயையை நீக்கும் மருந்து

கிருஷ்ணரை எப்பொழுதும் எவ்வாறு நினைப்பது என்பதைக் கற்றுக் கொடுப்பதற்காகவே இந்த தீக்ஷை நிகழ்ச்சி. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஙுஹரே ஹரே/ ஹரே ராம,…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 நவம்பர், 2016