முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
குரு

இராமானுஜர் காட்டிய வைஷ்ணவ சேவை

வைணவ தர்மத்தைப் பரப்பிய ஆச்சாரியர்களில் மிகவும் முக்கியமானவராக விளங்கியவர் இராமானுஜர். ஆதிசேஷனின் அவதாரமான இவர் கலி யுகத்தில் 1017ஆம் ஆண்டு ஸ்ரீ பெரும்புதூரில்…

Jivana Gaurahari Dasa · 4 ஜூன், 2017

ஸ்ரீமத் பாகவதம்

மனுவின் வம்சமும் தக்ஷன் இட்ட சாபமும்

முன்னொரு காலத்தில், பிரஜாபதிகள் ஒருங்கிணைந்து மிகப்பெரிய வேள்வி ஒன்றைச் செய்தனர். இதில் தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் முதலியோர் கலந்து கொண்டனர்.…

Vanamali Gopala Dasa · 3 ஜூன், 2017

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

மஹாபிரபுவின் வினாக்களும் இராமானந்தரின் விடைகளும்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இராமானந்த ராயரிடம் வாழ்வின் இறுதி இலக்கையும் அதனை அடைவதற்கான வழிமுறையையும் கூறுமாறு வினவினார். அதற்கு இராமானந்த ராயர் வர்ணாஷ்ரம முறைப்படி…

wadminw · 2 ஜூன், 2017

ஸ்ரீல பிரபுபாதர்

மரணத்தை மறவாதீர்

மரணத்தைப் பற்றிய புரிந்துணர்வுடன் செயல்படுவதே தத்துவபூர்வமான வாழ்க்கை என்பதை ஸ்ரீல பிரபுபாதர் இந்த உரையாடலில் தமது சீடர்களுக்கு எடுத்துரைக்கின்றார்.  …

A.C Bhaktivedanta Swami Prabhupada · 1 ஜூன், 2017

வகைப்படுத்தப்படாதது

காரேய் கருணை இராமானுஜா!

ஆச்சாரியர் என்பவர் ஜடவுலக வாழ்வின் அன்றாடத் துயரங்களைப் போக்குபவர் அல்லர், அவர் ஜடவுலக வாழ்க்கை என்னும் ஒட்டு மொத்த துயரத்தையும் போக்குபவர். நவீன காலத்தில்…

Sri Giridhari Das · 9 மே, 2017

படக்கதைகள்

சுதாமர்

பகவான் கிருஷ்ணர் தமது இராணியருடன் துவாரகையில் வசித்து வந்தார். கிருஷ்ணரது நண்பர் சுதாமர் மனைவி மற்றும் குழைந்தைகளுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். அவர்…

wadminw · 9 மே, 2017

ஸ்ரீமத் பாகவதம்

கபிலரின் செயல்பாடுகள்

எம்பெருமானே, இழிந்த குலத்தில் பிறந்தவன், உமது திருநாமத்தை ஒருமுறை உச்சரிப்பதால் வேள்விகளை இயற்றும் தகுதியுடையவனாகிறான் எனும்போது தங்களை தரிசித்தவரின்…

Vanamali Gopala Dasa · 8 மே, 2017

ஸ்ரீல பிரபுபாதர்

தலை வணங்குதல்

தலை வணங்குதல் கீழ்ப்படிந்து தலை வணங்கி நாம் வாழ்கிறோமா என்பது குறித்து ஸ்ரீல பிரபுபாதரும் விருந்தினர் ஒருவரும் உரையாடுகின்றனர்.   விருந்தினர்:…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 7 மே, 2017

ஸ்ரீல பிரபுபாதர்

பிணத்திற்குச் செய்யும் அலங்காரம்

உண்மையில், நாம் வாழும் இந்த உடலானது இறந்த உடல் என்பதே உண்மை. ஆரம்பத்திலிருந்தே இந்த உடலானது இறந்த உடலாகும். ஏனெனில், இந்த உடல் ஒரு ஜடப் பொருள். ஜடத்திற்கு…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 மே, 2017

பக்தி கதைகள்

குழந்தை பிரகலாதருக்கு உயர்ந்த ஞானம் எவ்வாறு கிடைத்தது?

பிரகலாதர் கர்ப்பத்தினுள் இருந்தபோதிலும், நாரதரின் திவ்யமான உபதேசங்களைக் கேட்பதற்கான அந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டார். கயாதுவின் விருப்பப்படி…

wadminw · 5 மே, 2017

வகைப்படுத்தப்படாதது

மாணவர்களின் நல்வாழ்விற்கு...

மாணவ சமுதாயம் முழுவதும் எந்த யோசனையுமின்றி ஒரே விதமான கல்வியைத் தொடர்கின்றது. நவீன கல்வியின் மேல் மோகம் கொண்டு பலவித மன உளைச்சல், காழ்ப்புணர்ச்சி மற்றும் தீய…

wadminw · 3 மே, 2017

வகைப்படுத்தப்படாதது

இராமானுஜரின் வாழ்க்கை -முக்கிய நிகழ்வுகள்

சிறப்புத் திருநாமங்கள்: (1) எம்பெருமானார், (2) யதிராஜர் (துறவிகள் வேந்தர்), (3) உடையவர், (4) திருத்திப் பணிகொண்டான், (5) திருப்பாவை ஜீயர், (6) காரேய் கருணை…

wadminw · 1 மே, 2017

வகைப்படுத்தப்படாதது

ஸ்ரீ இராமானுஜரின் வழியில்

இராமானுஜருக்கு திருப்பாவை ஜீயர் என்றொரு பெயரும் உண்டு. திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்குலப் பெண்ணாகப் பாவித்து கோபியர்களின் மனோபாவத்தினைப் புகழ்ந்திருப்பாள்.…

Jaya Krishna Dasa · 10 ஏப்ரல், 2017

படக்கதைகள்

குவலயாபீட யானை

அசுரர்களின் மன்னன் கம்சன் மல்யுத்தத்திற்காக மதுராவில் மாபெரும் ஏற்பாடுகளைச் செய்திருந்தான். விழாவில் பங்கு பெற கிருஷ்ண-பலராமருக்கும் அழைப்பு விடுத்தான்.

wadminw · 9 ஏப்ரல், 2017

ஸ்ரீல பிரபுபாதர்

துறவி என்பவர் யார்?

மனக்கற்பனையிலும் புலனின்பத்திலும் ஆர்வமுடன் இருக்கும் பௌதிகவாதிகள், ஆத்மாவைப் பற்றி அறியாது உடல்சார்ந்த வாழ்வில் ஆர்வமுடன் உள்ளனர். இந்தியாவின் பிரபலமான…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 8 ஏப்ரல், 2017

முழுமுதற் கடவுள்

பகவானின் பேராசை

பகவான் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு யுக தர்மமான ஹரி நாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காகவும் அதன் மூலம் கிருஷ்ண பிரேமையை தாராளமாக வழங்குவதற்காகவும், இக்கலி…

wadminw · 7 ஏப்ரல், 2017

ஸ்ரீமத் பாகவதம்

பலன்நோக்குச் செயல்களின் பந்தம்

தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றை விரும்பி பலன்நோக்கு கர்மங்களில் ஈடுபடும் குடும்பஸ்தன் அவற்றை அடைவதற்காக மீண்டும்மீண்டும் அத்தகைய பலன்நோக்கு கர்மங்களைச்…

Vanamali Gopala Dasa · 6 ஏப்ரல், 2017

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

மஹாபிரபுவின் மகத்துவ லீலைகள்

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது தென்னிந்திய யாத்திரையில் சாதுர்மாஸ்ய காலத்தில் நான்கு மாதங்கள் திருவரங்கத்தில் தங்கியிருந்த காலம் அது. அவர் நாள்தோறும்…

wadminw · 5 ஏப்ரல், 2017

ஸ்ரீல பிரபுபாதர்

அனைவருக்கும் வேலை அவசியம்

அனைவருக்கும் வேலை வேண்டும், இல்லையேல் சமுதாயத்தில் தொந்தரவு ஏற்படும். சோம்பலான மனம் சாத்தானின் தொழிற்கூடம்.” ஏற்கனவே, பலர் வேலையின்றி இருக்கும்போது எதற்காக…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 ஏப்ரல், 2017

வகைப்படுத்தப்படாதது

வெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்?

வெங்காயம், பூண்டில் மனிதர்களை மெல்லக் கொல்லும் விஷத்தன்மை கொண்ட 21 பொருட்கள் இருப்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. (உதாரணம்: டாக்டர். ரோபர்ட் சி பெக்,…

Jivana Gaurahari Dasa · 3 ஏப்ரல், 2017

பக்தி கதைகள்

இலக்ஷ்மணரின் உயர்ந்த நெறி

இலக்ஷ்மணரின் உயர்ந்த நிலையைப் பாருங்கள். பன்னிரண்டு வருடங்கள் வேறு யாருமின்றி தனியாக சீதா-இராமருடன் இருந்தபோதிலும், மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பிராட்டியாரை…

wadminw · 2 ஏப்ரல், 2017

படக்கதைகள்

மாமன்னர் பரீசஷித்

மாமன்னர் பரீக்ஷித் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அங்கு ஓர் மானை பின்தொடர்ந்து நெடுந்தூரம் சென்றதால் களைப்படைந்தார், தாகத்திற்காக நீரைத் தேடி சமிக ரிஷியின்…

wadminw · 9 மார்ச், 2017

ஸ்ரீல பிரபுபாதர்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு யார்?

பகவான் சைதன்ய மஹாபிரபுவை நம்மில் ஒருவராக நினைத்துவிடக் கூடாது. அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே என்பதால், அவர் ஒருபோதும் மாயை என்னும் மேகத்தினுள் வருவதில்லை.…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 மார்ச், 2017

ஸ்ரீல பிரபுபாதர்

கல்லில் வடித்த வடிவமும் கிருஷ்ணரே

உயிர் உள்ளது-பரம உயிர்-ஆனால் அதைக் காணும் கண்கள்தான் உங்களுக்கு இல்லை. ப்ரேமாஞ்ஜன-ச்சுரித-பக்தி-விலோசனேன. ஒரு பக்தன் விக்ரஹம் உயிரோட்டமுடன் இருப்பதைக்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 மார்ச், 2017