முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
வகைப்படுத்தப்படாதது

ஜபம் செய்வது எப்படி?

க்ருஷ்ண-நாம-மஹா-மந்த்ரேர ஏஇத ஸ்வபாவ ஜே ஜபே-தார க்ருஷ்ணே உபஜயே பாவ ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் இயல்பு யாதெனில், இதை யார் ஜபித்தாலும், உடனடியாக கிருஷ்ணரின்…

Bhakti Vikasa Swami · 5 செப்டம்பர், 2017

வகைப்படுத்தப்படாதது

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது

பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு மனித உடலை அடைவது மிகமிக கடினமாகும், அப்படியே அடைந்தாலும், அதை எந்த நொடியிலும் இழந்துவிடக் கூடும். ஆனால் மனித வாழ்வைப் பெற்றவர்கள்கூட,…

Santhana Krishna Dasa · 4 செப்டம்பர், 2017

வகைப்படுத்தப்படாதது

ஹிரண்யகசிபுவின் பிறப்பு

பிரகலாதரின் தந்தை ஹிரண்யகசிபு ஒரு மாபெரும் அசுரன் என்பது அனைவருக்கும் தெரிந்த கதை. ஆனால் அவன் ஒரு மிகச்சிறந்த பிராமணருக்கு பிறந்தவன் என்பதும் எப்படி அசுரனாக…

wadminw · 3 செப்டம்பர், 2017

ஸ்ரீல பிரபுபாதர்

வேதம் தொடங்கிய காலத்தை அறிய முயற்சித்தல்

வேதம் தொடங்கிய காலத்தை அறிய முயற்சித்தல் இந்த உரையாடல் ஸ்ரீல பிரபுபாதருக்கும் பிரிட்டிஷ் மாணவனுக்கும் இடையே காலை நடைப் பயிற்சியின்போது நிகழ்ந்ததாகும்.  …

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 செப்டம்பர், 2017

ஸ்ரீமத் பாகவதம்

துருவனின் சரிதம்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத்…

Vanamali Gopala Dasa · 1 செப்டம்பர், 2017

படக்கதைகள்

அலர்நாதர்

ஒடிசாவில் பிரம்மகிரி எனும் சிறு கிராமத்தில்... அலர்நாதர் எனும் நாமத்துடன். பகவான் கிருஷ்ணர் எழுந்தருளியுள்ளார். அலர்நாதர் என்பதற்கு ஆழ்வார்களின் தலைவர் என்று…

wadminw · 9 ஆகஸ்ட், 2017

தீர்த்த ஸ்தலங்கள்

நந்த கிராமம்

கிருஷ்ணர் நந்த மஹாராஜருடனும் அன்னை யசோதையுடனும் கோகுலத்தில் வளர்ந்து வந்த சமயத்தில், கம்சன் அவரைக் கொல்வதற்காக பூதனை, சகடாசூரன், திருணாவர்தன் முதலிய பல…

Jivana Gaurahari Dasa · 7 ஆகஸ்ட், 2017

ஞான வாள்

பகவான் பலராமர் துரியோதனனின் பக்கமா?

பலராமரின் நடத்தையில் மேலோட்டமாகத் தெரியக்கூடிய முரண்பாட்டினை ஆராய்வதற்கு முன்பாக, பலராமர் யார் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளுதல் அவசியம். பலராமர் ஒரு சாதாரண…

Sri Giridhari Das · 6 ஆகஸ்ட், 2017

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

மஹாபிரபுவின் விருந்தாவன யாத்திரை

மஹாபிரபுவின் விருந்தாவன பயணம் அவரது ஆனந்தமான லீலைகளில் முக்கியமான ஒன்றாகும். இது யாரோ ஒரு பக்தர் ஏதோ ஒரு தீர்த்த யாத்திரை செல்வதைப் போன்றது அல்ல. அவர் இங்கே…

Jaya Krishna Dasa · 5 ஆகஸ்ட், 2017

ஸ்ரீமத் பாகவதம்

சிவபெருமான் சாந்தமடைதல்

ருத்ர கணங்களால் தாக்கப்பட்ட புரோகிதர்களும் தேவர்களும் மிகுந்த பயத்துடன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட, பிரம்மதேவர் பதிலளித்தார், சிவபெருமானுக்கு வேள்வியின்…

Vanamali Gopala Dasa · 4 ஆகஸ்ட், 2017

ஸ்ரீல பிரபுபாதர்

மூலத்தை ஆய்வு செய்யுங்கள்

உலகின் தோற்றம்குறித்து ஆராயும் விஞ்ஞானிகள் இதற்கான ஆதிமூலத்தை ஆராயாமல் காலத்தைக் கழிக்கின்றனர் என்பதைப் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரான டாக்டர். கௌதம் டி.…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 ஆகஸ்ட், 2017

பக்தி கதைகள்

யசோதைக்குப் பிறந்த கிருஷ்ணர்

கிருஷ்ணரை தேவகியின் உண்மையான மகன் என்றும், யசோதையின் வளர்ப்பு மகன் என்றும் பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளனர். சாஸ்திரங்கள் பல்வேறு இடங்களில் இதனைத்…

wadminw · 2 ஆகஸ்ட், 2017

ஸ்ரீல பிரபுபாதர்

கிருஷ்ணரிடம் பற்றுதலை வளர்த்தல்

உயர் அதிகாரியிடமிருந்து கற்பதே பக்குவமான அறிவாகும். தவறு செய்தல், மாயையின் வசப்படுதல், குறைபாடுள்ள புலன்கள், ஏமாற்றுதல் என நான்கு வித குறைபாடுகள் மனிதர்களிடம்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 1 ஆகஸ்ட், 2017

வகைப்படுத்தப்படாதது

பாகுபலியும் மஹாபாரதமும்

பாகுபலிக்கும் பகவத் தரிசனத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம். பாகுபலியையும் மஹாபாரதத்தையும் ஒப்பிடப் போகிறார்களோ என்றும் நினைக்கலாம். இல்லை.…

Sri Giridhari Das · 8 ஜூலை, 2017

பக்தி கதைகள்

அர்ஜுனன் கொள்ளையர்களால் தோற்கடிக்கப்பட்டது ஏன்?

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு மறைந்த பின்னர், அவரது 16,108 இராணியர்களை அழைத்துக் கொண்டு அர்ஜுனன் ஹஸ்தினாபுரத்திற்குச் சென்று கொண்டிருந்தான்.…

wadminw · 6 ஜூலை, 2017

ஸ்ரீமத் பாகவதம்

சதி தன் உடலைக் கைவிடுதல்

மாமனாருக்கும் (தக்ஷனுக்கும்) மருமகனுக்கும் (சிவபெருமானுக்கும்) இடையிலான பகைமை தொடர்ந்தது. பிரம்மதேவரால் பிரஜாபதியாக நியமிக்கப்பட்டதிலிருந்து தக்ஷனின் கர்வம்…

Vanamali Gopala Dasa · 4 ஜூலை, 2017

ஸ்ரீல பிரபுபாதர்

வாழ்வில் வெற்றியடைய...

ஒருவன் ஆன்மீக வாழ்வின் முக்கியத்துவத்தைப் பற்றி கேட்டறியாத வரை, அவன் அறியாமையினால் எழும் துன்பங்களுக்கு ஆளாகி வீணாகிறான். பாவமாயினும் புண்ணியமாயினும் எல்லாச்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 ஜூலை, 2017

ஸ்ரீல பிரபுபாதர்

குறைவில்லா இயற்கை

கிருஷ்ணரால் படைக்கப்பட்ட இயற்கையில் எந்தவொரு குறைபாடும் இல்லை என்பதை ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரான டாக்டர். தௌடம் டி. சிங் (பக்தி ஸ்வரூப தாமோதர ஸ்வாமி)…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 ஜூலை, 2017

வகைப்படுத்தப்படாதது

வேதங்களின் காலக் கணிதம்

நவீன கால விஞ்ஞானிகள் இந்த உலகம் எப்போது தோன்றியது, எப்போது மறைகிறது முதலியவை குறித்து பல்வேறு கற்பனையான கருத்துகளை முன்வைக்கின்றனர். உலகத்தின் தோற்றத்தையும்…

wadminw · 1 ஜூலை, 2017

படக்கதைகள்

பகவான் ஜகன்நாதர்

ஸத்ய யுகத்தில் வாழ்ந்த மாமன்னர் இந்திரத்யும்னர் பகவான் விஷ்ணுவின் பரம பக்தராக இருந்தார். ஒருமுறை அவரது அவைக்கு விஜயம் செய்த பிராமணர் ஒருவர் புருஷோத்தம…

wadminw · 9 ஜூன், 2017

தீர்த்த ஸ்தலங்கள்

கொவ்வூர்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றியபோது அவரது நித்திய சகாக்களும் அவருடன் இணைந்து தோன்றினர். அவர்களுள் இராமானந்த ராயர் ஸ்ரீ சைதன்ய…

wadminw · 8 ஜூன், 2017

பக்தி கதைகள்

நாரதர் எங்கும் பயணம் செய்வது ஏன்?

தெரிந்த கதை தெரியாத துணுக்கு மாபெரும் பக்தரான நாரதர் பூலோகம், ஸ்வர்க லோகம், வைகுண்டம் என எல்லா இடங்களுக்கும் செல்வதால், திரிலோக சஞ்சாரி என்று…

wadminw · 7 ஜூன், 2017

ஸ்ரீல பிரபுபாதர்

கிருஷ்ண உணர்விற்கு அவசரமா?

நமக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவு மட்டுமே உண்மையான உறவு என்பதைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பதே நமது கடமை; அவ்வாறு நாம் செயல்பட்டால் நமது வாழ்க்கை…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 ஜூன், 2017