முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

நவத்வீபத்தில் நிகழ்ந்த நாம ஸங்கீர்த்தன லீலைகள்

மஹாபிரபு (நிமாய்) காலமுற்ற தமது தந்தைக்கு ஸ்ரார்த்தம் செய்வதற்காக, தமது மாணவர்கள் சிலருடன் கயாவிற்குச் சென்றார். நவத்வீபத்தில் ஏற்கனவே சந்தித்திருந்த ஈஸ்வர…

wadminw · 4 டிசம்பர், 2017

ஸ்ரீல பிரபுபாதர்

கண்மூடித்தனமான சரணாகதி நீடிக்காது

கடவுளைப் பற்றிய விஞ்ஞான அறிவிற்கு உணர்ச்சிகள் தேவையில்லை. உணர்ச்சிகள் தேவையே இல்லை. அவை உபயோகமற்றவை. கடவுளைப் பற்றிய அறிவு உண்மையானதாக இருக்க வேண்டும்,…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 டிசம்பர், 2017

தெரிந்த கதை தெரியாத துணுக்கு

துர்வாசரின் திருப்தி

மஹாபாரதத்தில் பாண்டவர்கள் வன வாசத்தில் இருந்தபோது, துரியோதனன் அவர்களுக்கு பலவிதமான தொல்லைகளைக் கொடுத்தான் என்பது தெரிந்த கதை. அந்த தொல்லைகளில் ஒன்றாக, துர்வாச…

wadminw · 2 டிசம்பர், 2017

ஸ்ரீமத் பாகவதம்

பிருது மன்னரின் ஆட்சி

தம்மைப் புகழ்வதை தடுத்து நிறுத்திய பிருது மன்னர் முழுமுதற் கடவுளின் ஓர் அவதாரம் என்பதை மாமுனிவர்களிடமிருந்தும் மகான்களிடமிருந்தும் கேட்டறிந்த இசைக் கலைஞர்கள்…

Vanamali Gopala Dasa · 1 டிசம்பர், 2017

ஞான வாள்

கோயில் கட்டுவதற்கு பதில் மருத்துவமனை கட்டலாமா?

ஒரு சிலர், சம்பந்தம் இருக்கு, இரண்டிற்கும் பணம் செலவிட வேண்டியுள்ளதே. கோயில் கட்டும் பணத்தில் மருத்துவமனை கட்டலாமே,” என்று கூறலாம். இந்த வாதத்தை ஏற்றா

Sri Giridhari Das · 8 நவம்பர், 2017

தத்துவம்

தூய பக்தி

தூய ஆத்மாவானது பௌதிக வாழ்வின் இன்ப துன்பம், விருப்பு வெறுப்பு முதலியவற்றிற்கு அப்பாற்பட்டது. எதையும் எதிர்பார்க்காமல் செய்யப்படும் தூய பக்தி நிலையில் மட்டுமே…

Bhakti Vikasa Swami · 7 நவம்பர், 2017

ஸ்ரீல பிரபுபாதர்

நாங்கள் ஹரே கிருஷ்ண பக்தர்கள்

நாங்கள் ஹரே கிருஷ்ண பக்தர்கள் 1975ஆம் ஆண்டின் மார்ச் 5ஆம் நாள், நியூயார்க்கின் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீல பிரபுபாதருக்கும் நிருபர்களுக்கும்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 நவம்பர், 2017

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

நவத்வீபத்தில் ஸ்ரீ சைதன்யர்

இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கொடிகட்டி பறந்த தருணம்; இஸ்லாமிய பிரச்சார அழுத்தம், தவறாக ஊக்குவிக்கப்பட்ட இந்து உயர் ஜாதியினரின் கொடுமை முதலிய சமூக…

wadminw · 5 நவம்பர், 2017

தெரிந்த கதை தெரியாத துணுக்கு

அர்ஜுனன் திருநங்கையானது ஏன்?

பல்வேறு சிறப்பான அஸ்திரங்களைப் பெற விரும்பிய அர்ஜுனன் அதற்காக தேவலோகம் சென்று தனது தந்தை இந்திரனுடன் வசித்து வந்த காலம். ஒருநாள் இந்திரனின் சபையில் தேவலோக…

wadminw · 4 நவம்பர், 2017

ஸ்ரீமத் பாகவதம்

துருவ மன்னரின் சந்ததியினர்

மைத்ரேயர் பதிலளித்தார்: துருவ மன்னரின் மைந்தனான உத்தவர் பிறப்பிலிருந்தே தன்னுள் திருப்தியுற்று உலகின் மீது பற்றற்று இருந்தார். முக்தியடைந்த ஆத்மாவான அவரை ஓர்…

Vanamali Gopala Dasa · 3 நவம்பர், 2017

ஸ்ரீல பிரபுபாதர்

கிருஷ்ணரை தரிசிப்பதற்கான பேராசை

நீங்கள் கடவுளைப் பார்த்துள்ளீர்களா? உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா? என மக்கள் சில நேரங்களில் கேட்பதுண்டு. அதற்கான பதில், ஆம், நான் கடவுளைப்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 நவம்பர், 2017

படக்கதைகள்

பரத மன்னரின் கதை

முன்னொரு காலத்தில் பரதர் என்ற மன்னர் உலகம் முழுவதையும் தர்ம நெறி தவறாது ஆட்சி புரிந்தார். அவரது நல்லாட்சியினால், முன்பு அஜநாபம் என்று அறியப்பட்ட இவ்வுலகம்,…

wadminw · 1 நவம்பர், 2017

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம்

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம்

ஜகந்நாத புரியில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது லீலைகளை வெளிப்படுத்திய காலத்தில் அவரது உற்ற தோழராகவும் அந்தரங்க காரியதரிசியாகவும் செயல்பட்டவர் ஸ்ரீல ஸ்வரூப தாமோதர…

Sri Giridhari Das · 9 அக்டோபர், 2017

ஞான வாள்

நரகாசுரன் தமிழனா?

நரகாசுரனின் வரலாறு அஸ்ஸாம் மாநிலத்தில், குறிப்பாக பிரபலமான காமாக்யா கோயிலை உள்ளடக்கிய காமரூபம் என்ற பகுதியில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காமாக்யா…

Sri Giridhari Das · 8 அக்டோபர், 2017

தத்துவம்

தூய பக்தி

பக்தி என்றால் அன்பு அல்லது பற்றுதல் என்று பொருள். பக்தி என்னும் சமஸ்கிருத சொல் இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் இன்று இன்று பயன்படுத்தப்படுவதால், 100…

Bhakti Vikasa Swami · 6 அக்டோபர், 2017

ஸ்ரீல பிரபுபாதர்

ஆத்மாவை விஞ்ஞானபூர்வமாக அறிதல்

குறைபாடுகளுடைய புலன்களால் குறைபாடுடைய அறிவையே தர முடியும். விஞ்ஞான அறிவு என்று நீங்கள் கூறுவது போலியாகும். ஏனெனில், அந்த அறிவினை உண்டாக்கிய மனிதர்கள்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 அக்டோபர், 2017

ஸ்ரீமத் பாகவதம்

துருவ மஹாராஜர் வைகுண்டம் செல்லுதல்

யுத்த களத்தில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் யாரும் இல்லாததைக் கண்ட துருவ மன்னர், அலகாபுரிக்குள் பிரவேசிப்பதைப் பற்றி தனது சாரதியிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென…

Vanamali Gopala Dasa · 4 அக்டோபர், 2017

தீர்த்த ஸ்தலங்கள்

கூர்ம க்ஷேத்திரம்

ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்திற்கு கிழக்கே 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீ கூர்ம க்ஷேத்திரத்தில், பகவான் விஷ்ணு கூர்மரின் வடிவில் அருள்பாலிக்கிறார். முன்னொரு…

Jivana Gaurahari Dasa · 3 அக்டோபர், 2017

ஸ்ரீல பிரபுபாதர்

மனிதனாக வாழ்வோம்

கிருஷ்ணரைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமல்ல. மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு, பல்லாயிரம் மனிதர்களில் யாரேனும் ஒருவனே பக்குவமடைய முயற்சி செய்யலாம் என்று கிருஷ்ணர

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 அக்டோபர், 2017

படக்கதைகள்

தாம்பினால் கட்டுண்ட தாமோதரர்

ஒருநாள், யசோதை கண்ணனின் லீலைகளைப் பாடியபடி தயிர் கடைந்து கொண்டிருந்தாள். அங்கு வந்த கண்ணன் யசோதையின் முந்தானையைப் பிடித்து இழுத்து, அம்மா பசிக்கிறது," என்றார்.

wadminw · 1 அக்டோபர், 2017

படக்கதைகள்

பலி மஹாராஜர்

பிரகலாதரின் பேரனான பலி மஹாராஜர், தேவர்களை வெற்றிகொள்ள விரும்பி பெரிய வேள்வி ஒன்றை நிகழ்த்தினார். இதனால் திருப்தியுற்ற அக்னி தேவர் சிறந்த போர் ஆயுதங்களை பலி…

wadminw · 9 செப்டம்பர், 2017

வகைப்படுத்தப்படாதது

திருநாமத்தின் மகிமை

இந்த வாரம், திருநாம வாரம். இந்தத் திருநாமம் பகவானிடமிருந்து வேறுபட்டதல்ல என்பதால், விருந்தாவனத்திலுள்ள பக்தர்கள் அனைவரும் கிருஷ்ணரின் திருநாமத்தை எப்போதும்…

wadminw · 8 செப்டம்பர், 2017

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம்

ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் லீலைகளை எடுத்துரைக்கும் புகழ்பெற்ற நூலான ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் ஆசிரியருடைய வாழ்க்கை வரலாற்றைக் காண்போம். வழங்கியவர்: ஜீவன…

Jivana Gaurahari Dasa · 7 செப்டம்பர், 2017

ஸ்ரீல பிரபுபாதர்

அனைவரையும் நேசிப்பது எவ்வாறு?

நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துவதே ஒரே வழி. மற்றவர்களிடம் அன்பு செலுத்த முயற்சித்தால், இறுதியில் நீங்கள் விரக்தியை அடைவீர்.…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 செப்டம்பர், 2017