முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
பகவத் கீதை

பரமனுடன் போரிட்ட பீஷ்மர்

பீஷ்மர் பரத குலத்தோரில் மாபெரும் வீரர். தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மசரியத்தைக் கடைபிடித்த வைராக்கிய சீலர், எட்டு வசுக்களில் சிறந்தவர். ஹஸ்தினாபுர அரசவையில்…

Gita Govinda Dasi · 3 மார்ச், 2018

ஸ்ரீமத் பாகவதம்

பிருது மன்னரின் அறிவுரைகள்

மாமன்னர் பிருது தமது நகரத்திற்குத் திரும்பியபொழுது, அந்நகரம் முத்துக்களாலும் மலர்களாலும் பொன்னாலும் அழகிய துணிமணிகளாலும், வாழை மரம், பாக்கு மரம் முதலிய மங்கல…

Vanamali Gopala Dasa · 2 மார்ச், 2018

வகைப்படுத்தப்படாதது

ஆண்டாள் எனும் அருமருந்து

உனக்கே நாம் ஆட்செய்வோம் என்று கண்ணணின் கழலினையே நன்னும் மனமுடையவளின் தெய்வீகத்தையும், அவள் அருளிய பகவத் விஷய ஞானத்தையும், அவளின் பக்தியையும் தூக்கியெறிந்து…

Santhana Krishna Dasa · 9 பிப்ரவரி, 2018

வகைப்படுத்தப்படாதது

ஆண்டாளே, மன்னித்து விடு

ஆண்டாளைப் பற்றிய தரமற்ற விமர்சனம் நெஞ்சில் ஈட்டி பாய்ந்ததைப் போல இருந்ததால், கண்டனம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். அதுவும் ஆண்டாளைப் புகழ்வதற்கென்று…

Sri Giridhari Das · 8 பிப்ரவரி, 2018

ஸ்ரீல பிரபுபாதர்

தவத்தினால் கடவுளை உணர்தல்

பரம்பொருளின் மூன்று தோற்றங்களை சூரியனை உதாரணமாக வைத்து புரிந்துகொள்ளலாம். சூரியக் கதிர்களைக் கொண்டு சூரியனை எளிதில் உணரலாம், இது முதல் நிலை. சூரிய கிரகத்தை…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 7 பிப்ரவரி, 2018

ஸ்ரீல பிரபுபாதர்

ஆன்மீக ஆர்வம் குறைகிறதா?

கடவுள்குறித்து கேட்பதற்குக்கூட மக்கள் தயாராக இல்லை, இந்த நிலைக்கு காரணம் என்ன? போஸ்டனில் பாதிரியார் ஒருவரிடம் நான் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் கூறினார்,…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 பிப்ரவரி, 2018

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

மஹாபிரபுவின் தென்னிந்திய யாத்திரை

மஹாபிரபுவின் மூத்த சகோதரரான விஸ்வரூபர் சந்நியாசம் ஏற்ற பின்னர், அவரைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே, அவரைத் தேடுவதாக காரணம் கூறி, கௌராங்கர்…

wadminw · 5 பிப்ரவரி, 2018

தெரிந்த கதை தெரியாத துணுக்கு

பல்வேறு கோணத்தில் பல்வேறு கிருஷ்ணர்

கிருஷ்ணர் மதுராவிற்கு வந்து, கம்சனின் மல்லர்களுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். இது தெரிந்த கதை. அந்த அரங்கினுள் அவர் நுழைந்தபோது, அங்கிருந்தவர்கள் அவரை எவ்வாறு…

wadminw · 4 பிப்ரவரி, 2018

ஸ்ரீமத் பாகவதம்

யாக சாலையில் பகவான் விஷ்ணுவின் தோற்றம்

பிருது மஹாராஜர் நிறைவேற்றிய யாகங்களால் முழுதும் திருப்தியடைந்த பகவான் விஷ்ணு தேவேந்திரனுடன் வேள்விச் சாலையில் தோன்றி, பின்வருமாறு கூறினார். அன்பிற்குரிய பிருது…

Vanamali Gopala Dasa · 3 பிப்ரவரி, 2018

தீர்த்த ஸ்தலங்கள்

கயா

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அழகான ஃபல்கு நதிக்கரையில் அமைந்திருப்பதே கயா என்னும் புனித க்ஷேத்திரமாகும். இதிகாசங்களான இராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் இந்த…

Jivana Gaurahari Dasa · 2 பிப்ரவரி, 2018

படக்கதைகள்

பழக்காரியுடன் பரந்தாமனின் லீலை

கிருஷ்ணர் மனதினுள் எண்ணினார், பழத்தை வாங்கும் வழி எனக்குத் தெரியும். பண்டமாற்று முறையில் தனது அன்னை பழம் வாங்கியதை கிருஷ்ணர் நினைத்துப் பார்த்தார். சில நெல்…

wadminw · 1 பிப்ரவரி, 2018

வகைப்படுத்தப்படாதது

சமூக வலைத்தளங்கள் ஆன்மீகத்தை அறிய உதவுமா?

உலகம் வானொலியால் சுருங்கியது, தொலைக்காட்சியால் சுருங்கியது, இணையத்தால் மேலும் சுருங்கியது; இன்றோ சமூக வலைத்தளங்களால் மேன்மேலும் சுருங்கியுள்ளது. பத்திரிகை,…

Sri Giridhari Das · 8 ஜனவரி, 2018

ஸ்ரீல பிரபுபாதர்

பக்தியை விஞ்ஞானபூர்வமாக அணுகலாமே!

விஞ்ஞானம் என்றால் அனுபவபூர்வமான அறிவு என்று பொருள். கிருஷ்ண உணர்வென்பது அனுமானமோ கற்பனையோ அல்ல, இது கணிதத்தைப் போல, அனுபவபூர்வமான அறிவு. கணிதத்தில்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 ஜனவரி, 2018

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

சந்நியாசம் ஏற்று புரியை அடைதல்

எனது இதயம் கிருஷ்ணரின் பிரிவால் அழுகின்றது. தங்களின் பாதங்களில் பணிந்து நான் வேண்டுகிறேன். அன்னையே, தாங்கள் என் வாழ்நாள் முழுவதும் என்மீது மிகுந்த அன்பு…

wadminw · 5 ஜனவரி, 2018

தெரிந்த கதை தெரியாத துணுக்கு

வண்ணானைக் கொன்ற கண்ணன்

மதுராவினுள் நுழைந்த கிருஷ்ணர், தமது வழியில் சில நயமான துணிகளை வைத்திருந்த வண்ணானைச் சந்தித்தார், தமக்கும் பலராமருக்கும் அற்புதமான ஆடைகள் சிலவற்றை

Sri Giridhari Das · 4 ஜனவரி, 2018

ஸ்ரீல பிரபுபாதர்

கிருஷ்ண பக்தி சர்வாதிகாரமா?

கிருஷ்ண பக்தி சர்வாதிகாரமா, பூரண அதிகாரத்தை ஏற்பது நல்லதா, கிருஷ்ண பக்தன் அதிபரானால் மற்ற மதங்களுக்கு அனுமதி உண்டா முதலியவற்றை ஸ்ரீல பிரபுபாதரும் அவரது…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 ஜனவரி, 2018

ஸ்ரீமத் பாகவதம்

பிருது மன்னரின் யாகம்

பூமியின் இந்த மங்கலமான இன்மொழிகளைக் கேட்டு பிருது மன்னர் சாந்தமடைந்து அவற்றை ஏற்றுக் கொண்டார். பின், பூமியிலுள்ள ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது பிரதிநிதிகளை…

Vanamali Gopala Dasa · 2 ஜனவரி, 2018

படக்கதைகள்

ஜட பரதர்

மன்னராக இருந்த பரதர் அனைத்தையும் துறந்து காட்டிற்குச் சென்று பகவத் பக்தியில் ஈடுபட்டார். இருப்பினும், ஒரு மானின் மீதான பற்றுதலினால் தமது நிலையிலிருந்து…

wadminw · 1 ஜனவரி, 2018

தத்துவம்

ஸ்வர்கமும் வைகுண்டமும் ஒன்றா?

இறை நம்பிக்கை உள்ளவர்கள் பலரும் ஸ்வர்கம் செல்ல பேரார்வம் காட்டுகின்றனர். இந்துக்கள் மட்டுமல்லாது இதர மதத்தினரும் ஸ்வர்கத்திற்குச் செல்வதை விரும்புகின்றனர். இறை…

Jivana Gaurahari Dasa · 9 டிசம்பர், 2017

படக்கதைகள்

ருக்மிணியைக் கடத்திய கிருஷ்ணர்

விதர்ப நாட்டு மன்னர் பீஷ்மகரின் ஒரே மகளான ருக்மிணி பேரழகு வாய்ந்தவள். நாரதரிடமிருந்து பகவான் கிருஷ்ணரின் லீலைகளையும் ஐஸ்வர்யங்களையும் கேட்டறிந்த ருக்மிணி தன்னை…

wadminw · 8 டிசம்பர், 2017

சமுதாய பார்வை

டெங்கு காய்ச்சலும் பௌதிக காய்ச்சலும்

மருத்துவம், கல்வி, இராணுவம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளின் வளர்ச்சியினை நவீன நாகரிகம் பெருமையுடன் காணும் சூழலில், ஒரு சாதாரண காய்ச்சல் அனைவரையும் பீதியில்…

wadminw · 7 டிசம்பர், 2017

ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள்

ஆத்மாவும் அதன் பல்வேறு உடல்களும்

பௌதிக உலகில் உயிர்வாழி எவ்வாறு அறியாமையினால் மறைக்கப்பட்டுள்ளான் என்பதுகுறித்த விவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது. கனவில், நான் இன்னார், இப்படிப்பட்டவன், எனக்கு…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 டிசம்பர், 2017

ஸ்ரீல பிரபுபாதர்

பிரபுபாதரின் புத்தகங்களை அனைவருக்கும் கொடுங்கள்

நோயாளி ஒருவன் மருத்துவரிடம் சென்று தனது உடலின் நோயை குணப்படுத்திக்கொள்ள தயாராக உள்ளான், அதில் கவனக் குறைவாக இருப்பது தனது உடலைப் பாதிக்கும் என்பதை அவன் நன்கு…

Sridhara Srinivasa Dasa · 5 டிசம்பர், 2017