முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
வகைப்படுத்தப்படாதது

மஹாபாரதம் வழங்கிய உலக வரைபடம்

மஹாபாரதம் ஒரு கட்டுக்கதை என்று ஆதாரமின்றி சிலர் அபத்தமாகக் கூறுகின்றனர். ஆனால் மஹாபாரதம் என்பது உண்மை சம்பவங்களை விவரிக்கும் ஓர் இதிகாசம். இதில் நாம் வாழும்…

wadminw · 4 ஜூன், 2018

ஸ்ரீல பிரபுபாதர்

மக்களின் துன்பமும் கடவுள் நம்பிக்கையும்

ஸ்ரீல பிரபுபாதருக்கும் சமூக நல பணியாளரான அசோக் சுகனிக்கும் இடையே மும்பையில் நிகழ்ந்த உரையாடல்.   திரு.சுகனி: உங்களது கிருஷ்ண பக்தி இயக்கம் இந்தியாவில்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 ஜூன், 2018

ஸ்ரீமத் பாகவதம்

சிவபெருமானின் பாடல்

பிருது மஹாராஜருக்கு பிறகு அவரது மகன் விஜிதாஸ்வன் தன் தந்தையைப் போலவே பெரும் புகழ்பெற்ற மன்னனாக விளங்கினான், தனது அன்பிற்குரிய சகோதரர்களிடம் பூமியின் நான்கு…

Vanamali Gopala Dasa · 2 ஜூன், 2018

படக்கதைகள்

மாமனிதர் பீஷ்மர்

பீஷ்மருடைய விருப்பத்தின்படி, சாந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் திருமணம் நிகழ்ந்தது. சித்ராங்கதர், விசித்ரவீர்யர் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். சித்ராங்கதர் ஒரு…

wadminw · 1 ஜூன், 2018

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

ஸ்ரீ சைதன்யரை அறிதல்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்பவர் யார்? இவரை பெரும்பாலானோர் உயர்ந்த பக்தராகவும் ஒரு சந்நியாசியாகவும் காண்கின்றனர். ஆனால் இவரை நெருக்கமாக அறிந்த உயர்ந்த பக்தர்களோ,…

Sri Giridhari Das · 8 மே, 2018

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம்

ரகுநாத தாஸரின் சரணாகதியும் நாய்க்குக் கிடைத்த முக்தியும்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காசியிலிருந்து புரிக்குத் திரும்ப ஆவல் கொண்டார். ஸநாதன கோஸ்வாமியிடம் விருந்தாவனத்திலுள்ள ரூபர் மற்றும் அனுபமருடன் இணையும்படியும், வைஷ்ணவ…

wadminw · 7 மே, 2018

ஸ்ரீல பிரபுபாதர்

ஜாதி அமைப்பும் பெண் விடுதலையும்

ஜாதி அமைப்பும் பெண் விடுதலையும் கீதையில் கூறப்பட்டுள்ள வர்ணாஷ்ரம அமைப்பிற்கும், நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஜாதி அமைப்பிற்கும் உள்ள வேறுபாட்டினையும்,…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 மே, 2018

பக்தி கதைகள்

அசுரனுக்குப் பிறந்த பக்தன்

மாபெரும் அசுரனாக இருந்த ஹிரண்யகசிபுவிற்கு மிகவுயர்ந்த பக்தரான பிரகலாதர் மகனாகப் பிறந்தது எவ்வாறு? இதற்கான விளக்கம் நரசிம்ம புராணம், நாற்பத்தொன்றாம்

wadminw · 4 மே, 2018

ஸ்ரீமத் பாகவதம்

பிருது மஹாராஜர் வைகுண்டம் திரும்புதல்

பிருது மஹாராஜர் தம் வாழ்வின் இறுதிக் காலத்தில், எல்லாருக்கும் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்தார். தம் மைந்தர்கள் ஐவரையும், தம் மகளாக பாவித்த இப்பூமிக்கு…

Vanamali Gopala Dasa · 3 மே, 2018

படக்கதைகள்

மாமனிதர் பீஷ்மர்

பன்னெடுங் காலத்திற்கு முன்பாக பாரதத்தின் தலைநகரான ஹஸ்தினாபுரத்தை ஸந்தானு என்ற மன்னர் ஆண்டு வந்தார். கங்கைக் கரையில் ஓர் அழகிய பெண்ணைக் கண்ட அவர் உடனடியாக…

wadminw · 2 மே, 2018

ஸ்ரீல பிரபுபாதர்

மிக இரகசியமான அறிவு

ஸ்ரீ பகவான் உவாச. பகவான் எனும் இந்த வார்த்தையை நான் பலமுறை விளக்கியுள்ளேன், இதற்கு உன்னத அதிகாரி” என்று பொருள். வேத இலக்கியங்கள் பகவான் எனும் சொல்லை…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 1 மே, 2018

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம்

அமிர்தம் பருக வாரீர்!

பகவான் ஸ்ரீ சைதன்யரின் அவதாரம், அவரது போதனைகள், பக்தர்களுடன் அவர் புரிந்த லீலைகள் முதலியவற்றை அதிகாரபூர்வமான வேத சாஸ்திர பிரமாணங்களோடு வழங்கும் உன்னதப் படைப்பே…

Sridhara Srinivasa Dasa · 8 ஏப்ரல், 2018

வகைப்படுத்தப்படாதது

பக்தர்கள் ஏன் திரைப்படங்களைப் பார்ப்பதில்லை ?

மக்கள் கிருஷ்ண பக்தர்களைப் பார்த்து அடிக்கடி கேட்கும் கேள்விகளில் ஒன்று, நீங்கள் திரைப்படம் பார்ப்பீர்களா?” பக்தர்கள், இல்லை, நாங்கள் பார்ப்பதில்லை,” என்று…

Santhana Krishna Dasa · 7 ஏப்ரல், 2018

ஸ்ரீல பிரபுபாதர்

கடவுள் ஏன் அவதரிக்கிறார்?

நீங்கள் எனது மதத்தை ஏற்காமல் இருக்கலாம், நான் உங்களது மதத்தை ஏற்காமல் இருக்கலாம், ஆனால் அனைவரது மதமும் சரியானதே” என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர். அவ்வாறு…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 ஏப்ரல், 2018

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

வட இந்தியப் பயணங்கள்

தென்னிந்தியாவிலிருந்து புரிக்குத் திரும்பிய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குச் செல்லும் ஆவலை மீண்டும்மீண்டும் வெளிப்படுத்தினார், ஆனால் அவரது சகாக்கள்…

wadminw · 5 ஏப்ரல், 2018

தீர்த்த ஸ்தலங்கள்

இராமேஸ்வரம்

தென் தமிழக சேதுபந்த கடற்கரையில் அமைந்திருப்பதே புகழ்பெற்ற இராமேஸ்வரம் என்னும் திருத்தலமாகும். பாம்பன் தீவில் உள்ள சேதுக் கரையில் இராமசந்திர பகவான் பல அற்புத…

Jivana Gaurahari Dasa · 4 ஏப்ரல், 2018

ஸ்ரீமத் பாகவதம்

பிருது மஹாராஜர் குமாரர்களைச் சந்தித்தல்

குடிமக்கள் பிருது மஹாராஜருக்கு பிரார்த்தனைகளை அர்ப்பணித்துக் கொண்டிருந்த போது, ஸனகரின் தலைமையிலான நான்கு குமாரர்கள் அங்கு வருகை புரிந்தனர். யோக சித்திகளின்…

Vanamali Gopala Dasa · 3 ஏப்ரல், 2018

ஸ்ரீல பிரபுபாதர்

தூய்மையும் சுதந்திரமும்

தூய்மையும் சுதந்திரமும் ஆன்மீக வாழ்விற்கு அகத்தூய்மை அவசியமா புறத்தூய்மை அவசியமா, ஆன்மீக வாழ்க்கை என்பது சுதந்திரத்தை இழப்பதாகுமா என்பன குறித்து ஸ்ரீல…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 ஏப்ரல், 2018

படக்கதைகள்

அதிசயமான சிந்தாமணிக் கல்

முன்னொரு காலத்தில் சிவபெருமானின் மீது தளராத பக்தி கொண்டிருந்த கோபால் என்ற கிராமவாசி, தனது முழு நேரத்தையும் வழிபாட்டில் செலவழித்தான். ஒருநாள் அவனது மனைவி…

wadminw · 1 ஏப்ரல், 2018

சமுதாய பார்வை

நதி நீர் மேம்பாடு, என்ன செய்யலாம்?

தமிழகத்தில் பாய்ந்தோடிய ஆறுகளின் எண்ணிக்கையை அறிந்தால், பலருக்கும் தலையைச் சுற்றும். முக்கிய ஆறுகள் மட்டுமே 102 இருந்தன, அவற்றின் கிளை நதிகளும் பிரிவுகளும்…

Sri Giridhari Das · 8 மார்ச், 2018

ஸ்ரீல பிரபுபாதர்

மூவகை யோகங்கள்

மன அனுமானத்தின் மூலமாக கடவுளை அறிந்துகொள்ள இயலாது. நமது அறிவு ஓர் எல்லைக்கு உட்பட்டுள்ளதாக இருப்பதால், நம்மால் இந்த பௌதிக உலகின் கிரக அமைப்புகளைக் கூட…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 7 மார்ச், 2018

ஞான வாள்

இராவணன் தமிழனா?

உலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே மாறுபட்ட கருத்துகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக் கின்றன. அவ்வகையில் தமிழர்களின் உணர்வைத் தூண்டி அவர்களை ஆன்மீகத்தின

Santhana Krishna Dasa · 6 மார்ச், 2018

ஸ்ரீல பிரபுபாதர்

அறிவை வழங்கும் சமயக் கல்வி

வேத இலக்கியங்களில் இந்து சமயம் எனும் வார்த்தையே கிடையாது. சமயம் என்பது ஒருவகையான நம்பிக்கையல்ல. தர்மம் (அல்லது சமயம்) என்பது உயிர்வாழியின் நித்திய இயற்கை. இதனை…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 மார்ச், 2018

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

புரியில் ஸ்ரீ சைதன்யரின் ரத யாத்திரை லீலைகள்

இரண்டு வருடம் கழித்து, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எப்போது புரிக்குத் திரும்பினாரோ, அப்போதுதான் அவரது பக்தர்களுக்கு உயிரே வந்ததுபோல இருந்தது. நித்யானந்தர்,…

wadminw · 4 மார்ச், 2018