முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
வகைப்படுத்தப்படாதது

ஹிரண்யாக்ஷனை பகவான் வராஹர் வதம் செய்தல்

பிரம்மதேவரின் பாவ எண்ணமற்ற பிரார்த்தனைக்கு பதிலளிக்கும்போது பகவான் மனமாற சிரித்து அன்பு நிறைந்த பார்வையுடன் அவரது வேண்டுகோளையும் ஏற்றார்

Vanamali Gopala Dasa · 4 மார்ச், 2016

வகைப்படுத்தப்படாதது

ஸ்ரீ சைதன்யரின் பிறப்பிடத்தைக் உறுதி செய்த ஜகந்நாத தாஸ பாபாஜி

ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜர் வைஷ்ணவ சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்கவர் ஆவார், அவர் வைஷ்ணவ-ஸார்வபௌம அல்லது "வைஷ்ணவர்களில் முதன்மையானவர்" என்று…

Sri Giridhari Das · 4 மார்ச், 2016

ஸ்ரீல பிரபுபாதர்

இறையுணர்வைப் புதுப்பித்தல்

லஹர்ட்: நீங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தினை அமெரிக்க நாட்டில் எவ்வாறு நிறுவினீர்கள் என்பது குறித்து கூற இயலுமா? ஸ்ரீல பிரபுபாதர்: இந்த பணியைச் செய்யும்படி நான்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 மார்ச், 2016

தத்துவம்

பஞ்ச-தத்துவ வழிபாடு

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலி யுகத்தில் ஸங்கீர்த்தன இயக்கத்தைப் பரப்புவார் என்றும் அவரை அவருடைய சகாக்களுடன் இணைந்து வழிபடுபவர்கள் புத்திசாலிகள் என்றும் ஸ்ரீமத்…

wadminw · 4 மார்ச், 2016

முழுமுதற் கடவுள்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, பக்தனாக தோன்றிய பகவான்

எம்பெருமானே, மனிதன், மிருகம், சாது, தேவர், மீன், ஆமை என பல்வேறு ரூபங்களில் அவதரித்து, அதன் மூலமாக முழு படைப்பையும் பராமரித்து ஒவ்வொரு யுகத்திலும் அசுரக்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 மார்ச், 2016

ஞான வாள்

மதச்சார்பின்மையின் போர்வையில் நாஸ்திகம்

இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் தற்போது மதச்சார்பற்ற நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன, மதச்சார்பின்மையின் கொள்கைகள் இங்கே பரவலாக போதிக்கப்பட்டு…

Sri Giridhari Das · 2 மார்ச், 2016

தீர்த்த ஸ்தலங்கள்

சாந்திபுரம், அத்வைத ஆச்சாரியரின் விசேஷ வசிப்பிடம்

இன்றைய இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்திலுள்ள மாயாபுரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பதே சாந்திபுரம் என்னும் திருத்தலம். சைதன்ய மஹாபிரபு இவ்வுலகில்…

Jivana Gaurahari Dasa · 19 பிப்ரவரி, 2016

ஞான வாள்

உரிமைகளின் போர்வையில் நாஸ்திகம்

பசு மாமிசம் உண்ணுதல், மது அருந்துதல், நீலப் படங்களைப் பார்த்தல் ஆகிய மூன்றுமே தனிமனித உரிமை என்ற கோணத்தில் அணுகப்படுகின்றன–இவை மாபெரும் பாவங்கள் என்பதும்…

Sri Giridhari Das · 17 பிப்ரவரி, 2016

ஸ்ரீமத் பாகவதம்

ஹிரண்யாக்ஷனின் வெற்றியும் வராஹருடனான போரும்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின்…

Vanamali Gopala Dasa · 17 பிப்ரவரி, 2016

முழுமுதற் கடவுள்

பூரண புருஷரான கிருஷ்ணர்

மயங்கியுள்ள நமது உணர்வுகிருஷ்ண பக்தி இயக்கம் என்னும் இந்த முக்கியமான இயக்கம், எல்லா உயிர்வாழிகளையும் தன்னுடைய மூல உணர்விற்கு கொண்டு வருவதற்கானதாகும். பல்வேறு…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 17 பிப்ரவரி, 2016

ஸ்ரீல பிரபுபாதர்

நேர்மையானவர் யார்?

பாப்: நேர்மையானவர் யாரென்று தாங்கள் சொல்ல முடியுமா? ஸ்ரீல பிரபுபாதர்: நேர்மை என்றால் என்னவென்று தெரியாதபோது ஒருவனால் எவ்வாறு நேர்மையானவனாக ஆக முடியும்? நேர்மை…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 16 பிப்ரவரி, 2016

படக்கதைகள்

ஸ்ரீல பிரபுபாதர்

ஸ்வாமிஜி தினமும் மாலை வேளையில் ஆரத்தி செய்தார், அவரைக் காண வந்தவர்கள் அதனை என்னவென்று அறியாமல், மணி வாசித்தல் என்று அழைத்தனர். படிப்படியாக ஸ்வாமிஜி தன்னைச்…

wadminw · 9 பிப்ரவரி, 2016

ஸ்ரீமத் பாகவதம்

ஜெயனும் விஜயனும் குமாரர்களால் சபிக்கப்படுதல்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார்.…

Vanamali Gopala Dasa · 16 ஜனவரி, 2016

ஸ்ரீல பிரபுபாதர்

அயோக்கியனாக மாற்றும் பௌதிகக் கல்வி

ஸ்ரீல பிரபுபாதர்: மான்ட்ரியலில் ஒரு வங்காள கனவான் கேள்வி எழுப்பினார், “சுவாமிஜி நீங்கள் மிகவும் பலமான வார்த்தைகளை உபயோகிக்கிறீர்கள்--முட்டாள்கள் மற்றும்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 16 ஜனவரி, 2016

சமுதாய பார்வை

மழை வெள்ளம், அறிய வேண்டிய பாடங்கள்

சென்னையிலும் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் சமீபத்தில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கன மழை படிப்படியாக வெள்ளக்காடாக மாறியபோது பொருள் சேதத்தையும், உயிர் சேதத்தையும்…

Jivana Gaurahari Dasa · 13 ஜனவரி, 2016

ஸ்ரீல பிரபுபாதர்

புலனின்பமும் மனித வாழ்க்கையும்

ஸ்ரீ-பிரஹ்லாத உவாச மதிர் ந க்ருஷ்ணே பரத: ஸ்வதோ வா மிதோ ’பிபத்யேத க்ருஹ-வ்ரதானாம் அதான்த-கோபிர் விஷதாம் தமிஸ்ரம் புன: புனஷ் சர்வித சர்வணானாம் "பிரகலாத மஹாராஜர்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 13 ஜனவரி, 2016

வகைப்படுத்தப்படாதது

ஸ்ரீ ஸ்ரீ கௌ3ர-நித்யானந்தே3ர் த3யா

வழங்கியவர்: லோசன தாஸ தாகூர் (1) பரம கருண, பஹூ து3 இ ஜன, நிதாஇ கௌ3 ரசந்த்3 ர ஸப3 அவதார- ஸார ஷி2 ரோமணி, கேவல ஆனந்த3- கந்த3   பகவான் நித்யானந்தரும்…

Sri Giridhari Das · 13 ஜனவரி, 2016

தத்துவம்

சங்கம் : பூவோடு மணக்கும் நாரா, நாரோடு வாடும் பூவா?

ஒரு மனிதனை அவனுடைய சேர்க்கையை வைத்து அறியலாம் என்பது உலகெங்கிலும் அறியப்படும் பழமொழியாகும். "இனம் இனத்தோடு சேரும்," "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என பல…

Sridhara Srinivasa Dasa · 10 ஜனவரி, 2016

படக்கதைகள்

ஸ்ரீல பிரபுபாதர்

இரண்டு நாள் கழித்து, 19 செப்டம்பர் அன்று ஜலதூத கப்பல் நியூயார்க் துறைமுகத்தை அடைந்தது. முறையான வைஷ்ணவ சந்நியாசியின் தோற்றத்தில் நியூயார்க் நகரத்திற்கு வந்த…

wadminw · 10 ஜனவரி, 2016

படக்கதைகள்

ஸ்ரீல பிரபுபாதர்

இரண்டாம் உலகப் போரின் ஒரு காலக் கட்டத்தில், ஆங்கிலேயர்கள் உணவுப் பொருட்களைத் தாங்கிய படகுகளை மூழ்கடித்தனர், பல்வேறு நெல் வயல்களை அழித்தனர்-எதிரிகள் அவற்றைக்…

wadminw · 8 டிசம்பர், 2015

தீர்த்த ஸ்தலங்கள்

நாசிக்

நாசிக் என்னும் பெயரானது நாஸிக என்னும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது, நாஸிக என்றால் "மூக்கு" என்று பொருள். இங்குதான் லக்ஷ்மணர் இராவணனின் தங்கையான…

wadminw · 5 டிசம்பர், 2015

ஸ்ரீல பிரபுபாதர்

மனோவியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு

டாக்டர் ஃப்ரேஜர்: ஆன்மீக ஆத்மாவும் உடலும் எப்போதும் வேறுபட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள், பக்குவ உணர்வு பெற்ற ஆத்மா உடலின் வலிகளை உணர்கிறதா? வேறுவிதமாகக்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 டிசம்பர், 2015

ஞான வாள்

குருவிடமிருந்து ஆசி மட்டும் போதுமா?

ஆன்மீக விஷயங்களை ஒவ்வொருவரும் தானாக உணர வேண்டும் என்னும் போலியான கருத்தை முறியடிக்கும்வண்ணம் சாஸ்திரங்கள் மற்றும் குருவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து கடந்த…

Sri Giridhari Das · 3 டிசம்பர், 2015

ஸ்ரீமத் பாகவதம்

பகவானின் இராஜ்ஜியத்தைப் பற்றிய விளக்கம்

மைத்ரேய மாமுனிவர் கஸ்யபரின் மகன்களுடைய வரலாற்றினை விதுரரிடம் எடுத்துரைக்கத் தொடங்கினார். கஸ்யப முனிவரின் மனைவியான திதிக்கு தன் கருப்பையில் வளரும் மைந்

Vanamali Gopala Dasa · 2 டிசம்பர், 2015